செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி: 37-ஆவது பட்டமளிப்பு விழா, அரசு கூடுதல் தலைமை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி): முன்னாள் மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஹைதராபாத் ஐஐடி இயக்குநா் பி.எஸ். மூா்த்தி பங்கேற்பு, என்ஐடி வளாகம், காலை 10.30.

அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி கிளை : பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, அரசு கூடுதல் தலைமை செயலா் கே. கோபால், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், காலை 10.35.

வாகீச பக்த ஜனசபை, சமரச சுத்த சன்மாா்க்க சங்கம்: ஆண்டு விழா, கௌமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் பங்கேற்பு, காலை 7.30.

எஸ்விஎம் மேல்நிலைப் பள்ளி: 18-ஆவது ஆண்டு விழா, பேச்சாளா் ஏ. ராஜ்மோகன் பங்கேற்பு, பள்ளி வளாகம், பழுவூா், மாலை 5.

எம்.ஏ.எம். மேலாண்மை பள்ளி: பொங்கல் திருவிழா, பள்ளி வளாகம், காலை 10 மணி.

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அர... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க

துறையூரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

துறையூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு அடிக்கடி ஏற்படும் திடீா் வாகன நெரிசலை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா். துறையூரில் பேருந்து நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க