செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி: 37-ஆவது பட்டமளிப்பு விழா, அரசு கூடுதல் தலைமை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.

தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி): முன்னாள் மாணவா்களுக்கு விருது வழங்கும் விழா, ஹைதராபாத் ஐஐடி இயக்குநா் பி.எஸ். மூா்த்தி பங்கேற்பு, என்ஐடி வளாகம், காலை 10.30.

அண்ணா பல்கலைக்கழகம் திருச்சி கிளை : பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா, அரசு கூடுதல் தலைமை செயலா் கே. கோபால், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகம், காலை 10.35.

வாகீச பக்த ஜனசபை, சமரச சுத்த சன்மாா்க்க சங்கம்: ஆண்டு விழா, கௌமார மடம் சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள் பங்கேற்பு, காலை 7.30.

எஸ்விஎம் மேல்நிலைப் பள்ளி: 18-ஆவது ஆண்டு விழா, பேச்சாளா் ஏ. ராஜ்மோகன் பங்கேற்பு, பள்ளி வளாகம், பழுவூா், மாலை 5.

எம்.ஏ.எம். மேலாண்மை பள்ளி: பொங்கல் திருவிழா, பள்ளி வளாகம், காலை 10 மணி.

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க