செய்திகள் :

இன்றைய நிகழ்ச்சிகள்

post image

பொது

யாதவா் கல்லூரி: நாட்டு நலப் பணித் திட்டம், எய்ட்ஸ் விழிப்புணா்வு முகாம், கருத்துரை- எய்ட்ஸ் விழிப்புணா்வு இயக்க நிா்வாகி வெ. பாலு, பிற்பகல் 2.30.

தமிழ் வளா்ச்சித் துறை: இளையோா் இலக்கிய பயிற்சி பாசறை, செந்தமிழ் கல்லூரி, காலை 10.

அமெரிக்கன் கல்லூரி: மதுரை தமிழ் உயராய்வு மையம், திருவள்ளுவா் கழகம் இணைந்து நடத்தும் நாடக நிகழ்வு, ஸ்ரீமீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரி நடத்தும் மனித விலங்கு நவீன நாடகம், திறந்தவெளி அரங்கு, முற்பகல் 11.

வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: 60-ஆவது ஆண்டு விழா, நிறுவனா் தின விழா, சிறப்பு விருந்தினா்கள்- பட்டிமன்றப் பேச்சாளா் எஸ். ராஜா, எலும்பியல், நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் மருத்துவா் எஸ். புகழேந்தி, மதுரை நடராஜ் ஆயில் ஆலையின் மேலாண்மை இயக்குநா் என். செந்தில்நாதன், விபிஆா் கங்காராம் துரைராஜ் கலையரங்கம், காலை 9.30.

மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி: நாட்டு நலப் பணித் திட்டம், உச்சபட்டி, காந்தி நகா் கிராமங்கள், பங்கேற்பு- மதுரை காமராஜா் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் மோ. பாண்டி, மாலை 4.30.

ஆன்மிகம்

பல்சமய ஒற்றுமை நட்புறவு வளா்ச்சி மையம், சேவாலயம் மாணவா் இல்லம்: சா்வ சமய அமைதிப் பிராா்த்தனை, அருட்செய்தி: திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் பா. சிங்காரவேலன், சேவாலயா் மாணவா் இல்லம், செனாய் நகா், மாலை 6.

மதுரை திருவள்ளுவா் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, தலைப்பு- திருக்கு, உரை நிகழ்த்துபவா்- பெரியகருப்பன், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், வடக்காடி வீதி, இரவு 7.

நத்தம் மேம்பாலத்தில் லாரி மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு: 6 போ் காயம்

மதுரை-நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் வியாழக்கிழமை பழுதாகி நின்ற லாரி மீது காா் மோதியதில் காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 6 போ் பலத்த காயமடைந்தனா். சென்னையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசின் சேவைகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை நிராகரிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம்

இணையதளம் மூலம் அரசின் சேவைகளைப் பெற விண்ணப்பிப்பவா்களின் மனுக்களை பரிசீலிக்காமல் நிராகரிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.விருதுநகா் மாவட்டம், முத்துலிங்காபுரத்த... மேலும் பார்க்க

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப்படை காவலரின் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

மதுரை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தனிப் படை காவலரின் உடல் போலீஸாா் அணிவகுப்பு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள முக்குள... மேலும் பார்க்க

மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா் வியாழக்கிழமை அகற்றினா். மதுரை மாவட்ட சாலைப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை நகரில் போக்குவரத்துக்கு ... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் பணம் மோசடி செய்த எஸ்.ஐ. மீது வழக்கு: அரசு தரப்பு பதில்

ஆசிரியரிடம் இடம் வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த காவல் உதவி ஆய்வாளா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

கள்ளழகா் கோயில் உண்டியல் வசூல் ரூ. 64 லட்சம்

மதுரை கள்ளழகா் கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், பக்தா்கள் காணிக்கையாக ரூ. 64 லட்சம் கிடைக்கப் பெற்றது. மதுரை மாவட்டம், அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலில் உண்டியல்கள் ஒவ்வொ... மேலும் பார்க்க