செய்திகள் :

உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: 17 பதக்கங்களை வென்று விருதுநகர் மாணவர்கள் சாதனை; உற்சாக வரவேற்பு!

post image

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உலக அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது கடந்த நவம்பர் 22, 23ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியா, பங்களாதேஷ், கென்யா, நேபாளம் உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து 1400 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் இந்தியா சார்பில் தமிழ்நாடு, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 400 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சி.எஸ்.ஏ கிளப் சார்பில் நோபல் அரினா மைதானத்தில் பயிற்சி பெறும் விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் 9 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தங்கம் வென்ற மாணவர்கள்
தங்கம் வென்ற மாணவர்கள்

வயது அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப் போட்டிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த 4 மாணவர்கள் தங்கப்பதக்கமும், 4 மாணவர்கள் வெள்ளிப் பதக்கமும் 9 பேர் வெண்கலப்பதக்கமும் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் இரயில் மூலம் விருதுநகர் சந்திப்பு நிலையத்திற்கு வந்தனர். இவர்களை பள்ளி நிர்வாகம் சார்பில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற கென்ய வீரர் ஷேன் சந்தாரியா | Photo Album

F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்பியன்ஷிப் 2025: வென்ற வீரர்கள்F4 இந்தியன் சாம்... மேலும் பார்க்க

"கேரம் வீராங்கனை கீர்த்தனாவின் சாதனை; இந்த மூன்று கோரிக்கைகளை அரசு நிறைவேற்றணும்" - பா.ரஞ்சித்

7வது கேரம் உலகக் கோப்பை போட்டி 2025 டிசம்பர் 2 முதல் 6 வரை மாலத்தீவின் மாலே நகரில் நடைபெற்றது.இதில் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா மகளிர் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் மற்றும் மகளிர் குழுப் போட்டி ஆகிய ம... மேலும் பார்க்க

Messi Tour of India: "நிகழ்ச்சி திட்டமிடலில் AIFF ஈடுபடவில்லை" - இந்திய கால்பந்து கூட்டமைப்பு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட கொல்கத்தா நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) இன்று (சனிக்கிழமை) கவலை தெரிவித்துள... மேலும் பார்க்க

'மன்னிச்சிடுங்க.!' - கலவரமான கொல்கத்தா மைதானம்; மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Messi`GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா க... மேலும் பார்க்க

Lionel Messi: 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த மெஸ்ஸி; மூன்று நாள் பயணத்திட்டம் இதுதான்!

'GOAT India Tour 2025' என்ற திட்டத்தின்படி அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்திருக்கிறார். விமானம் மூலம் கொல்கத்தா வந்த அவருக்கு விமான நிலையத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

Vinesh Phogat: ``என்னுள் இருக்கும் நெருப்பு'' - மீண்டும் ஒலிம்பிக்குக்கு தயாராகும் வினேஷ் போகத்

மல்யுத்தத்தில் ஒலிம்பிக், காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டிப்போட்டிகள் என அனைத்திலும் வெற்றி பெற்று பதக்கங்களைக் குவித்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ஓய்வு அறிவிப்பை திரும்பப்பெற்று மீண்... மேலும் பார்க்க