செய்திகள் :

ஊட்டி சீசன் தொடக்கம்: அரிய வெளிநாட்டு-நாட்டு நாய் இனங்கள் கண்காட்சி அசத்தல்!

post image

கோவை: மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு; தாழ்வான மின்மாற்றிதான் காரணமா? வனத்துறை சொல்வது என்ன?

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களுக்குள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நுழைவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட... மேலும் பார்க்க

நேஷனல் ஜியோகிராஃபிக் 'ஆண்டின் சிறந்த ஆய்வாளர்' விருதை வென்ற கிருத்தி கரந்த்! - சாதித்த இந்திய பெண்

காடுகளின் குரலாகவும், வனவிலங்குகளின் பாதுகாவலராகவும் அறியப்படும் டாக்டர் கிருத்தி கரந்த், தற்போது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்துள்ளார். 'நேஷனல் ஜியோகிராஃபிக்' அமைப்பு வழங்கும் 20... மேலும் பார்க்க

சுற்றுலா தலங்களில் குரங்குகள் ஏன் உணவுப்பொருள்களை பிடுங்குகின்றன? இதற்கு 'மனித தவறுகள்' தான் காரணம்!

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. இந்நேரத்திற்கு நம் மக்கள் டூருக்கும், டிரிப்பிற்கும் பிளான் போட்டு சென்றிருப்பார்கள். அந்த டிரிப் லிஸ்ட்டில் பெரும்பாலும் வனவிலங்கு சரணாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைக... மேலும் பார்க்க

ஊட்டி: மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழப்பு; மற்றொன்றை சென்னைக்கு அனுப்ப முடிவு

வங்கப் புலிகளின் வாழிடப் போதாமை என்பது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. வாழிடங்களை இழந்து தவிக்கும் புலிகளால் மனித உயிர்கள் பறிபோகின்றன. மனித செயல்பாடுகளால் பு... மேலும் பார்க்க

முதுமலை: ஒரே வாரத்தில் அடுத்தடுத்து சரிந்த 3 யானைகள்; வனத்துறை தீவிர ஆய்வு; பின்னணி என்ன?

ஆசிய யானைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தண்ணீர் மற்றும் பசுந்தழைகளைத் தேடி யானைகள் கூட்டமாக இடம்பெய... மேலும் பார்க்க

சென்னை காசிமேடு: மீன்பிடி தடைக்காலம்; படகுகளைப் பராமரிக்கும் மீனவர்கள் | Photo Album

100 ஏக்கர் பரப்பில் ஒரு தற்சார்பு பண்ணை; நெல், மீன், தென்னை, நிலக்கடலை, காய்கறிகள், நாட்டு மாடுகள்.. மேலும் பார்க்க