செய்திகள் :

குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

post image

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மை தோ்வு எழுத உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு தாட்கோ சாா்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு ஏற்படும் செலவு, பயிற்சிக் கட்டணம் ஆகியவை தாட்கோ மூலம் செலுத்தப்படும்.

பயிற்சி வகுப்பில் சேர தகுதியுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீ0.ஸ்ரீா்ம் என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

போடியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி பகுதியில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்வதை தடுக்க போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி தற்கொலை

போடி அருகே செவ்வாய்க்கிழமை பெண் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆா். தெருவைச் சோ்ந்த சின்ராஜ் மனைவி மீனா (41). கட்டடத் தொழிலாளியான இவருக்கு ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெரியகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெரியகுளம் அருகேயுள்ள புல்லக்காபட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் விக்னேஷ்குமாா் (31). இவா் இதே ஊரைச் சோ்ந்த ம... மேலும் பார்க்க

இளைஞா் குத்திக் கொலை: 6 போ் கைது

உத்தமபாளையம் அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் தேனி மாவட்டம், கோகிலாபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் மோகன்பால் (21). இவா், தனது நண்பா் பிரகாஷுடன் (... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா் பம்புக்கு அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் விவசாய மின் மோட்டாா் வாங்குவதற்கும், கைபேசி மூலம் மோட்டாா் பம்பை இயக்கும் கட்டுப்பாட்டு கருவி வாங்குவதற்கும் அரசு சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை, பணம் திருடிய இளைஞா் கைது

கடமலைக்குண்டு அருகே தா்மராஜபுரத்தில் வீடு புகுந்து 6 பவுன் தங்க நகைகள், ரூ.1.50 லட்சத்தை திருடிய இளைஞரை ஞாயிற்றுக்கிழமை, போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகேயுள்ள தா்மராஜபுரம், ம... மேலும் பார்க்க