செய்திகள் :

கோவை: 'ஜி.டி. நாயுடு மேம்பாலம், செம்மொழி பூங்கா, வழிதவறிய யானை' - ஜூலை டூ டிசம்பர் I Photo Flashback

post image
ஜூலை 2025 - அதிமுக பொதுச்செயலாளரின் பிரச்சார பயணம் தொடக்கம்
ஜூலை 2025 - தொடர் மழையினால் முழுகொள்ளளவை எட்டிய ஆழியார் அணை
அக்டோபர் 2025 - தமிழகத்தை நீளமான முதல் மேம்பாலம் ஜீ .டி நாயுடு பாலம் என பெயர் வைக்கப்பட்டது
அக்டோபர் 2025 - கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் முதல்வர் கலந்துகொண்ட புத்தொழில் மாநாடு
அக்டோபர் 2025 - முதல் நாள் ஜீ .டி நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
அக்டோபர் 2025 - கோவை ஜீ.டி கார் அருங்கட்சியத்தில் புதியதாக திறக்கப்பட்ட ரேஸ் கார் பகுதி
அக்டோபர் 2025 - விவசாய நிலங்களில் சேதம் ஏற்படுத்தி வந்த காட்டுயானை ரோலக்ஸ் பிடிக்கப்பட்டது
அக்டோபர் 2025 - கோவையில் தீபாவளி கொண்டாட்டம்
அக்டோபர் 2025 - துணை ஜனாதிபதியான பின் முதல் முறையாக கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு நடந்த பாராட்டுவிழா
நவம்பர் 2025 - கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை
நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு
நவம்பர் 2025 -45 ஏக்கரில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா திறப்பு
நவம்பர் 2025 - கோவை கொடிசியா வர்த்தக அரங்கில் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர்
டிசம்பர் 2025 - கோவை விழாவின் ஒரு பகுதியாக பழமையான கார்கள் கண்காட்சி
டிசம்பர் 2025 - வனப்பகுதியில் இருந்து வழிதவறி வந்த யானைகள்
டிசம்பர் 2025 - செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு
டிசம்பர் 2025 - செம்மொழி பூங்கா பொதுமக்களுக்கு திறப்பு
டிசம்பர் 2025 - இ-பைலிங் நடைமுறைக்கு எதிராக நீதிமன்றம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்
டிசம்பர் 2025 -கோவையில் சர்வதேச அளவில் மாநகராட்சியால் உருவாக்கப்பட்டுள்ள ஹாக்கி மைதானம்
டிசம்பர் 2025 - கோவை தெற்கு பா.ஜ.க மாநாட்டில் கலந்துகொண்ட இருகட்சி தலைவர்கள்

சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? - மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன?

கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்!தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது ப... மேலும் பார்க்க

கோவை நிலவரம் இதுதான்: உளவுத்துறை ரிப்போர்ட்; உற்சாகத்தில் திமுக!

2026 ஆங்கில புத்தாண்டை பொது மக்களை விட, அரசியல் கட்சிகள் அதிக ஆர்வத்துடன் வரவேற்று வருகின்றன. சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் அரசியல் கட்சியினர் களத்தில் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார்கள். இதில் ... மேலும் பார்க்க

திருத்தணி: "எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற முடியாதா?" - சந்தோஷ் நாராயணன்

திருத்தணியில் வடமாநில இளைஞர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டை அதிரச் செய்தது.இந்த நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்கள் கண்டனத்தையும், கருத்துகளையும... மேலும் பார்க்க

Rewind 2025: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் டு 40 ஆண்டுக்கால கேமரூன் அதிபர்| உலக நாடுகளில் தேர்தல்கள்

2025-ம் ஆண்டு பல நாடுகளில் தேர்தல்கள் நடந்துள்ளன. சில நாடுகளில் வழக்கமான தேர்தல்களைத் தாண்டி, ராஜினாமா, போராட்டங்களுக்குப் பிறகு தேர்தல்கள் நடந்துள்ளன. ஜனவரி: > இந்த ஆண்டின் முதல் மாதம் பெலரஸில் (ஐ... மேலும் பார்க்க

"எங்கள் தோழமை கட்சிகள் உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம்"- செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வுப் பிரிவு தலைவரும் ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து ... மேலும் பார்க்க

Epstein files: அமெரிக்காவையும் மேற்குலகையும் உலுக்கிய எப்ஸ்டீன் விவகாரம் இதுவரை! - முழு விவரம்!

முன்னாள் ஆசிரியர், பிபிசி உலகசேவை, லண்டன்மணிவண்ணன் திருமலை(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்... மேலும் பார்க்க