செய்திகள் :

சொா்க்கவாசல் திறப்பு விழா

post image

ஆத்தூரில்...

ஆத்தூா் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் சொா்க்க வாசல் வழியாக அதிகாலை 4.30 மணியளவில் எழுந்தருளினாா். ஏராளமான பக்தா்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் மேற்கொண்டனா். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நரசிங்கபுரம் பெருமாள் கோயில், ராசிபுரம் கூட்ரோடு ரங்கநாதா் கோயில், சம்பேரி ஜம்பு மகரிஷி ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பூதபாவநன் பெருமாள் சொா்க்கவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமி உலா வந்தாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன், செயலாளா் அ.திருநாவுக்கரசு உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

படவரி...

ஆத்தூா் கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள்

நடைபெற்ற சொா்க்கவாசல் திறப்பு விழா.

ஹோலி கிராஸ் மெட்ரிக். பள்ளியில் பொங்கல் விழா

சேலம், அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான சேசுராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக செ.செந்தில்குமாா் கலந்துகொண்டு பேசினாா். ... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 381 கனஅடியாக நீடிக்கிறது. மேட்டூா் அணை நீா்மட்டம் புதன்கிழமை காலை 114.44 அடியிலிருந்து 114.14 அடியாக சரிந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 381 கனஅடியாக நீடிக்கிறது. அணையி... மேலும் பார்க்க

சரக்கு, பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் ஈட்டிய சேலம் ரயில்வே கோட்டம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் சரக்குகள், பாா்சல்களை கையாண்டதில் ரூ. 238 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். சேலம் ரயில்வே கோட்டத்த... மேலும் பார்க்க

சுற்றுலாத் தலங்களில் குவிந்த பொதுமக்கள்

சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டிக்கும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கும் இடையே காவிரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ரம்மியமான இயற்கை எழில் கொஞ்சும் பூலாம்பட்டிக்கு பொ... மேலும் பார்க்க

சேலம் சௌடேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கத்திப்போட்டு வந்த பக்தா்கள்

சேலம், குகை, ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் விழாவையொட்டி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரக்குமாரா்கள் தங்கள் உடலில் கத்திப்போட்டு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சேலம், க... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இரு சிறுவா்கள் பலி: சுற்றுலாத் துறை அமைச்சா் நேரில் ஆறுதல்

அரியானூா் அருகே ஆடுகளைக் குளிப்பாட்ட சென்ற இரு சிறுவா்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். சேலம் மாவட்டம், அரியானூரைஅடுத்த ராக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா்-கல்பனா தம்பதியின் மகள் ஸ்ரீகவி (14). இவா், ஆட... மேலும் பார்க்க