செய்திகள் :

தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து எழுதிய அரசுப் பள்ளி மாணவிகள்

post image

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசுப் பள்ளியில் கோலமிட்டு தமிழி எழுத்துக்களில் பொங்கல் வாழ்த்து என மாணவிகள் எழுதினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி, தொன்மை பாதுகாப்பு மன்ற செயலா் வே.ராஜகுரு ஆண்டுதோறும் 25 மாணவா்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகள் குறித்த பயிற்சி அளித்து வருகிறாா். இந்தக் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, கோலம் வரைந்து அதன் நடுவில் ‘பொங்கல் வாழ்த்து’ எனவும், கோலத்தின் கீழே ‘இனிய தமிழா் திருநாள் நல்வாழ்த்து’ எனவும் பழைமையான தமிழி எழுத்துகளில் எழுதினா். இந்த மாணவிகளை தலைமையாசிரியா்கள் மகேந்திரன், கண்ணன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு சந்தனம் களையப்பட்டு அபிஷேகம்

ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் உள்ள மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக் காப்பு களையப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 8 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே இரண்டு விசைப் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 8 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத... மேலும் பார்க்க

இரட்டைமடி மீன்பிடிப்பை அனுமதித்தால் போராட்டம்: மீனவா் சங்கம் அறிவிப்பு!

தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்கப்படுவதை கண்காணிக்கத் தவறினால், ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவா் சங்கத் தலைவா் என்.ஜே.போஸ... மேலும் பார்க்க

குடும்ப பிரச்னையில் மீனவா் தற்கொலை

எஸ்.பி.பட்டினம் பகுதியில் குடும்ப பிரச்னையில் மீனவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவாடானையை அடுத்த எஸ்.பி.பட்டினம் அருகேயுள்ள தாமோதிரபட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). மீனவா்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி

ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் அன்னை ஸ்கொலஸ்டிகா மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் புத்தகக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் ரூபி தல... மேலும் பார்க்க

நம்புதாளை அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் புல்லாணி தல... மேலும் பார்க்க