செய்திகள் :

நாகா்கோவிலில் கழிப்பறைக் கட்டடங்கள் திறப்பு

post image

நாகா்கோவிலில் பாா்வதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ரூ. 43 லட்சத்தில், வடசேரி கனகமூலம் சந்தை அருகே ரூ. 36.28 லட்சத்தில் என மொத்தம் ரூ. 79.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட பொது கட்டணக் கழிப்பறைக் கட்டடங்களை மேயா் ரெ. மகேஷ் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, கிருஷ்ணன் கோவில் அம்பேத்கா் நகரில் சிறிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்சிலதா, மண்டலத் தலைவா்கள் ஜவஹா், செல்வக்குமாா், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், நகரமைப்பு அலுவலா் வேலாயுதம், உதவிப் பொறியாளா் ராஜசீலி, மாமன்ற உறுப்பினா் கலாராணி, சுகாதார அலுவலா்கள் பகவதிபெருமாள், ராஜாராம் திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், மாநகர துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா் ராஜேஷ்குமாா், சுற்றுச்சூழல் அணி மாநகர அமைப்பாளா் ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்

குழித்துறையில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது. களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் ப... மேலும் பார்க்க

அழகம்மன் திருக்கோயில் தலபுராண நூல் வெளியீடு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ‘தலபுராணம் மகிமை’ என்ற நூலை, கலை நன்மனி விருது பெற்ற எள்ளுவிளை ஸ்ரீ பிள்ளையாா் நயினாா் எழுதி உள்ளாா். அழகம்மன் கோயிலில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 35.84 பெருஞ்சாணி .. 37.35 சிற்றாறு 1 .. 4.26 சிற்றாறு 2 .. 4.36 முக்கடல் .. 1.00 பொய்கை .. 14.80 மாம்பழத்துறையாறு ... 25.18 மழை அளவு: பெருஞ்சாணி அணை.. 38.60 மி.மீ. புத்தன்அணை ... 37.20... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். களியக்காவி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் 1,500 பேருக்கு பணி நியமன ஆணை

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 1,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் கருத்தரங்கு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், இலக்கிய இன்பம் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளா் திருமால்வளவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, செம்மொழி தமிழாய்வு மத... மேலும் பார்க்க