டெல்லி செல்லும் முதல்வர் விஜய்; பிரதமரிடன் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன...
கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயில்: எளிய மக்களுக்கு நீதி அருளும் தலம்!
அம்மன் ஆலயங்கள் பலவும் எளிய மக்களின் குறைதீர்க்கும் தலங்களாகவே திகழ்கின்றன. மனிதர்களை நம்பி ஏமாந்தவர்கள் தெய்வத்திடம்தானே சரணடைய வேண்டும்... அப்படி தன்னை நம்பி வரும் மக்களின் துயர்தீர்த்து அவர்களுக்கு... மேலும் பார்க்க
தென்காசி மாவட்டம் சிவசைலம் ஸ்ரீசிவசைலநாதர்: விரைவில் திருமணம் நடக்க மஞ்சள் இடிக்கும் பிரார்த்தனை!
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சகுரோதத் தலங்கள் மிகவும் பழைமையானவை. பாபநாசம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம், கடையம், திருப்புடைமருதூர் ஆகிய தலங்களில் சிவசைலத்துக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. ஈசன... மேலும் பார்க்க
செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூர் ஸ்ரீபூதீஸ்வரா் கோயில்: பொன் பொருள் சேரும்... யமபயம் நீங்கும்!
ஒருமுறை பிரம்ம தேவனின் யாகத்தை முடித்த பூத கணங்கள் தில்லைக்குத் திரும்பும் வழியில் சிவபூஜை மேற்கொள்ள உகந்ததாய் ஓரிடத்தைத் தேர்வு செய்து, அங்கே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தன. இங்ஙனம் ப... மேலும் பார்க்க
திருநெல்வேலி மாவட்டம் கருங்காடு பரவா எல்லைநாதர் : ஆட்டுத்தலையுடன் நந்தி அருளும் தலம்; ஏன் தெரியுமா?
ஒருமுறை திருநெல்வேலியை ஒட்டிய கிராமங்களில் கடும் வறட்சி நிலவியது. அதன் காரணம் அறிந்துகொள்ள மக்கள் கோரக்க சித்தரைச் சரணடைந்தனர். அவரும் தன் ஞானதிருஷ்டியால் ஒரு மாபெரும் உண்மையைக் கண்டடைந்தார். சிவபெரும... மேலும் பார்க்க
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் நட்சத்திரகிரி சுயம்பு முருகன் - நாகதோஷம் தீர்க்கும் தலம்!
குன்றுதோறும் கோயில் கொண்டிருக்கும் முருகப்பெருமான், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் அருளும் தலம்தான் நட்சத்திரகிரி. இத்தலத்தின் சிறப்பு கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்த... மேலும் பார்க்க
நாகப்பட்டினம் மாவட்டம் திருவிடைக்கழி முருகன் திருக்கோயில் - வினைகள் விலகும்... திருமணம் கைகூடும்!
சந்தத் தமிழ்க் கொண்டல் அருணகிரிநாத சுவாமிகள், திருப்புகழ் பாடல்களால் போற்றிப்பரவிய முருகப்பெருமானின் திருத்தலங்கள் ஏராளம். அவற்றில் மிகவும் முக்கியமானது திருவிடைக்கழி. பிறவிப்பேறு பெற, வாழ்வில் உயர்நி... மேலும் பார்க்க










































