செய்திகள் :

பக்ரீத்: 'நோ' பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் வெட்டுதல் - டெல்லி அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு!

post image

வருகிற 28-ம் தேதி, பக்ரீத் பண்டிகை வர உள்ளது.

இதை முன்னிட்டு, டெல்லியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி வளர்ச்சி அமைச்சர் கபில் மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

"பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு டெல்லி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்

> பக்ரீத் பண்டிகையின் போது பசு, கன்றுக்குட்டி, ஒட்டகம் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட இதர விலங்குகளைப் பலியிடுவது முற்றிலும் சட்டவிரோதமானது. இந்த விதியை மீறுபவர்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

பக்ரீத்
பக்ரீத்

> பொது இடங்கள், தெருக்கள் அல்லது சாலைகளில் விலங்குகளைப் பலியிட அனுமதி இல்லை. அவ்வாறு செய்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

> பலியிடப்படும் விலங்குகளின் கழிவுகளைப் பாதாள சாக்கடைகள், கால்வாய்கள் அல்லது பொது இடங்களில் கொட்டுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கென ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பலியிட வேண்டும்.

> இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டால், அது குறித்து மக்கள் காவல்துறைக்கோ அல்லது டெல்லி அரசின் வளர்ச்சி அமைச்சகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம்".

'ரூ.20 லட்சம் வருமானம்; பெற்றோர் ஐஏஎஸ்... பிள்ளைகளுக்கு ஏன் இட ஒதுக்கீடு?' - உச்ச நீதிமன்றம் கேள்வி!

இந்தியாவின் இட ஒதுக்கீடுக் கொள்கையில் 'கிரீமிலேயர்' வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான மிக முக்கிய வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.கர்நாடக மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகமான... மேலும் பார்க்க

லால்குடியில் நழுவிய வெற்றி; அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு வாரியத் தலைவர் பதவி!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக லால்குடி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், அதிமுக வேட்பாளர் லீமா ரோஸிடம் வெற்றி வாய்ப்பை இ... மேலும் பார்க்க

'அதிகாரமின்றி நிதானம் இழக்கும் திமுக!' - ஓர் அலசல்!

தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் முழுமையாக முடிந்திருக்கிறது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு கூட்டணி அமைச்சரவை அமைந்திருக்கிறது. காங்கிரஸ், விசிக, ஐ.யூ.எம்.எல் போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள்... மேலும் பார்க்க

தென்காசி: கன்னத்தில் அறைந்த இன்ஸ்பெக்டர்? - மனமுடைந்து விஷமருந்திய விவசாயி; உறவினர்கள் குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தளவாய் புறம் வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். விவசாயியான இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்துள்ளது. இது தொடர்பா... மேலும் பார்க்க

கடலூர்: ரியல் எஸ்டேட் பிசினஸ் `டு’ அமைச்சர்; வீட்டுவசதித் துறையை வசப்படுத்திய தவெக ராஜ்குமார் யார்?

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றி பெற்ற தொகுதிகளில் ஒன்று கடலூர். இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் ராஜேந்திரனும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் எம்... மேலும் பார்க்க