செய்திகள் :

பசுமை சந்தை

post image

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தித் தருவதே. இதில் ‘பசுமை விகடன்’ வேறு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது. பொருள்களின் தரம் மற்றும் விலை போன்றவற்றை வெளியிடங்களில் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டு வாங்குவது விற்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும். சம்பந்தப்பட்ட நபருக்குப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு முன் பொருள் இருப்பையும் நபரின் முகவரியையும் உறுதி செய்துகொண்டு பணம் செலுத்துவது நல்லது. உங்கள் தகவல்களைக் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் எழுதி,

‘பசுமை சந்தை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மதுரை: "தேர்தலைக் காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யவில்லை" - அழுகிய நெல்லுடன் விவசாயிகள் கண்ணீர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்து தற்போது அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகின்றன.வாடிப்பட்டி அருகே போடிநாயக்... மேலும் பார்க்க

`இருஞ்சிறை இரா.ஜெயச்சந்திரன்' - ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நினைவஞ்சலி!

மதுரையிலிருந்து ராமநாதபுரம் வரை பாய்ந்த கிருதுமால் நதி, ஒருகாலத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக இருந்தது. வைகை நதி நீர் ராமநாதபுரம் வரை பாய்ந்து பலன் தந்தது. இன்று, பராமர... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

வாசக விவசாயிகளே!விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது... மேலும் பார்க்க

நெல், கோதுமை ஊக்கத்தொகை நீக்கம்... அரசு, அரசியல் கட்சிகளின் தேர்தல் கணக்குகள் அம்பலம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!கடந்த ஏப்ரல் 10-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ‘நெல்லுக்குத் தமிழக அரசு வழங்கி வரு... மேலும் பார்க்க