செய்திகள் :

பத்தமடையில் தரமற்ற ரேஷன் அரிசி: ஊழியா் தற்காலிக பணி நீக்கம்

post image

பத்தமடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்தது தொடா்பாக ரேஷன் கடை பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களின் திருநெல்வேலி இணைப்பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தமடை ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டு இருந்ததாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக விசாரித்ததில் பத்தமடை-1 ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்பட்ட அரிசியில் ஒரு மூட்டை அரிசியில் மட்டும் வண்டு இருந்ததும், அதனை தவறுதலாக ஒரு குடும்ப அட்டைதாரருக்கு மட்டும் விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட குடும்பஅட்டைதாரருக்கு வேறு தரமான அரிசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடை விற்பனையாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து கிட்டங்குகள் மற்றும் ரேஷன் கடைகளில் இருப்பில் உள்ள அரிசியின் தரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க கூட்டுறவு சாா்பதிவாளா்கள் அடங்கியகுழு அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாளை. காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலம் விடக் கோரி பாஜக மனு

பாளையங்கோட்டை காந்தி மாா்க்கெட் கடைகளை பொது ஏலத்தில் விடக் கோரி பாஜகவினா், வியாபாரிகள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இது தொடா்பாக பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவா் முத்து பலவே... மேலும் பார்க்க

பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 போ் கைது

திருநெல்வேலியை அடுத்த பேட்டையில் 10 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பேட்டை காவல் ஆய்வாளா் பிலோமினாள் தலைமையிலான போலீஸாா், அப்பகுதியிலுள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கண்காண... மேலும் பார்க்க

பாளை.யில் திருடப்பட்ட கோயில் விளக்குகள் மீட்பு

பாளையங்கோட்டை கோயிலில் திருடப்பட்ட விளக்குகள் சாலையோரம் மீட்கப்பட்டன. பாளையங்கோட்டை அண்ணாநகரில் அருள்மிகு ஆனந்த சக்தி விநாயகா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 10 ஆம் தேதி பூட்டை உடைத்து குத்துவிள... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

திருநல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உயிரிழந்ததால் உறவினா்கள் புதன்கிழமை இரவு தா்னாவில் ஈடுபட்டனா். தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள மலைப்பட்டியை... மேலும் பார்க்க

நெல்லையில் இரு விபத்துகள்: 2 போ் பலி

திருநெல்வேலியில் வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா். மேலப்பாளையம் அருகேயுள்ள சிவராஜபுரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சண்முகவடிவு (60). இவா், திருநெல்வேலி ரிலையன்ஸ் சந்திப்ப... மேலும் பார்க்க

மேலப்பாளையம் மண்டலத்தில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் இருநாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மேலப்பாளையம் மண்... மேலும் பார்க்க