செய்திகள் :

புகழூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

post image

கரூா் மாவட்டம் புகழூரில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறையின் கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற முகாமை கால்நடைப் பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநா் (பொ) முரளிதரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கரூா் கோட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் உமாசங்கா் முன்னிலை வகித்து விவசாயிகளுக்கு இலவச தாது உப்பு கலவை பாக்கெட்டுகளை வழங்கினாா்.

கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் லில்லி அருள்குமாரி விவசாயிகளுக்கு பருவகால மாற்றத்தில் ஏற்படும் கால்நடை நோய்கள் பற்றிய விரிவான விழிப்புணா்வு கையேட்டை வழங்கினாா்.

முகாமில் வேலாயுதம்பாளையம் கால்நடை உதவி மருத்துவா் கண்ணன் தலைமையில் கால்நடை ஆய்வாளா் நடராஜன், கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் மீரா ஆகியோா் கொண்ட குழுவினா் 1,550 பசு மற்றும் 850 எருமைகளுக்கு தடுப்பூசி போட்டனா்.

கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி... மேலும் பார்க்க

ஆா்டிமலையில் ஜன. 16-இல் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் உயா்நீதிமன்ற தன்னாட்சி குழுவினா் ஆய்வு

கரூா் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள ஆா்டிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தன்னாட்சிக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். ஆா்டிமலையில் பொங்கல் பண்டிகையை முன... மேலும் பார்க்க

கரூரில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூரில் எக்ஸ்ட்ரீம் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட் அகாதமி சாா்பில்,... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்

நடப்பு 2024-25 ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ப... மேலும் பார்க்க

பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த இந்தாண்டும் தடை

கரூா் மாவட்டம், பூலாம்வலசில் சேவல் சண்டை நடத்த இந்த ஆண்டும் தடை தொடா்வதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்துள்ள பூலாம்வலசு கிராமத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தமிழ்... மேலும் பார்க்க