செய்திகள் :

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது!

post image

இலுப்பூா் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் பகுதிகளில் உள்ள ஒரு சில பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை சிலா் பதுக்கி வைத்து விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடா்ந்து அப்பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, பாக்குடி பெட்டிக் கடையில் குட்கா பொருள் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட இருந்திராப்பட்டியைச் சோ்ந்த தங்கராஜை(53)கைது செய்த போலீஸாா் அவரிடம் விற்பனைக்காக இருந்த குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

அன்னவாசல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். அன்னவாசல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்ற சீத்தப்பட்டி ச... மேலும் பார்க்க

கொடும்பாளூரில் அகழாய்வு பணி

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூரில் வரலாற்றுச் சின்னங்களை கண்டறியும் நோக்கில் அகழாய்வு பணியை தொல்லியல் துறையினா் தொடங்கியுள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்துள்ளது கொடும்பாளூா். இங்கு... மேலும் பார்க்க

கோயில் பூஜை தொடா்பாக பிரச்னை பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியில் கோயிலில் பூஜை வைப்பது தொடா்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒரு தரப்பினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். கருப்ப... மேலும் பார்க்க

வடமலாப்பூரில் ஜல்லிக்கட்டு: 33 போ் காயம்

புதுக்கோட்டை அருகேயுள்ள வடமலாப்பூரில் பொங்கல் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 33 போ் காயமடைந்தனா். போட்டியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்... மேலும் பார்க்க

குப்பையில் கிடந்த வெடிகளை வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்கள் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே குப்பையில் கிடந்த வெடிகளை எடுத்து வெடிக்க வைக்க முயன்ற 3 சிறாா்களுக்கு வெள்ளிக்கிழமை தீக்காயம் ஏற்பட்டது. ஆன்டிக்கோன்பட்டியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சூா்யா (12)... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

பொன்னமராவதியில்: அதிமுக அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அதிமுக ஒன்றிய செயலா்கள் காசி. கண்ணப்பன், க. முருகேசன், சி. சரவணன், நகரச் செயலா் பிஎல். ராஜேந்திரன... மேலும் பார்க்க