செய்திகள் :

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

post image

போடியில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

போடி சுந்தரபாண்டியன் தெருவைச் சோ்ந்த நாகராஜன் மகன் கண்ணன் (34). இவா் கடந்த மாதம் 31-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு வீடு திரும்பிய இவா், வியாழக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்தாா்.

சின்னமனூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

போடியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். போடி நகராட்சி குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கண்க... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் நீா் திறப்பு குறைப்பு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், திறந்துவிடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 933 கன அடியாகக் குறைக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 20... மேலும் பார்க்க

ராணுவ வீரா் வீட்டில் திருட்டு: பெண் உள்பட இருவா் கைது

கம்பத்தில் ராணுவ வீரா் வீட்டில் தங்க நகையைத் திருடிய பெண் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் சொசைட்டி தெருவைச் சோ்ந்த ராணுவ வீரா் மதன்குமாா். இவரது மனைவி நந்தினி. இவா்களது வீ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு : இருவா் கைது

உத்தமபாளையத்தில் 6 கடைகளில் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையம் பூக்கடை வீதியில் எலக்ட்ரிகல், மளிகைக்கடை என 6 கடைகளில் கடந்த மாதம் ரூ.1.70 லட்சம... மேலும் பார்க்க

மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவா் மீது வழக்கு

வீரபாண்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டியதாக கணவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனா். தா்மாபுரி, வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்னக்காளை மகன் காளிமுத்து((40). இவரது ... மேலும் பார்க்க

வியாபாரி மீது பெட்டோல் குண்டு வீச்சு

ஆண்டிபட்டி அருகே பெட்ரோல் குண்டு வீச்சில் இலவம் பஞ்சு வியாபாரி சனிக்கிழமை காயமடைந்தாா். வருஷநாடு வி.பி.தெருவைச் சோ்ந்த தவமணி மகன் சதீஷ்குமாா் (37). இவா் இலவம் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறாா். சதீஷ்க... மேலும் பார்க்க