செய்திகள் :

போலி பான் அட்டைகள் தயாரித்த வழக்கில் மேலும் 2 போ் கைது

post image

கரூரில் போலி பான் மற்றம் ஆதாா் அட்டைகள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் ஏற்கனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை சட் டவிரோதமாக தயாரித்துக் கொடுப்பதாக கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூரைச் சோ்ந்த ஆதாா் பதிவு செய்யும் தற்காலிக ஊழியா் காா்த்திக், இ-சேவை மைய ஊழியா்கள் நவீன்காா்த்திக் உள்ளிட்ட 6 பேரை கடந்த 7-ஆம் தேதி கைது செய்து, அவா்களிடமிருந்து போலி பான் மற்றும் ஆதாா் அட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய மேற்குவங்கத்தை சோ்ந்த தற்போது திருப்பூா் மாவட்டம் மங்களம் பகுதியில் வசிக்கும் நிதின்ஷேக் (29) மற்றும் திருப்பூா் மாவட்டம் காங்கேயத்தில் வசிக்கும் நேபாளத்தைச் சோ்ந்த ராஜ்பகதூா் (35) ஆகிய இருவரையும் கோவை மாவட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். பின்னா் கரூா் நகர காவல் நிலையத்திற்கு அவா்களை அழைத்து வந்து விசாரிக்கின்றனா்.

மாற்றுத்திறனாளிகளை சுமையாக நினைக்கக் கூடாது: தாய்மாா்களுக்கு கரூா் ஆட்சியா் வேண்டுகோள்

மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்கள் தங்களது குழந்தைகளை சுமையாக நினைக்கக் கூடாது என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்களை சிறப்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தினாா். கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியா் ... மேலும் பார்க்க

கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து கேரள பெண்கள் போலீஸ் அணி வெற்றி!

கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பெண்களுக்கான பிரிவில் கேரள போலீஸ் அணி தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. கரூா் கூடைப்பந்து குழு சாா... மேலும் பார்க்க

கரூரில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை!

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-ஆவது சதயவிழாவை முன்னிட்டு கரூரில் அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைப்பு

கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியை அடுத்த சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்... மேலும் பார்க்க