செய்திகள் :

போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் கொள்முதல்: ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம்

post image

எதிரி நாட்டு போா்க் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ரஷியாவுடன் இந்தியா செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்தத் தகவலை பாதுகாப்பு அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது. அந்தப் பதிவில், ‘பாதுகாப்புச் செயலா் ராஜேஷ்குமாா் சிங் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏவுகணைகள் கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல்கள் படைப் பிரிவின் போா் திறன்களை மேம்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க

வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் மகனை அடித்துக் கொன்ற தந்தை!

தெலங்கானாவில் வீட்டிற்குத் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாய் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவான தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர... மேலும் பார்க்க