செய்திகள் :

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

post image

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசின் உத்தரவு...

சென்னையில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.30 லட்சம்.

10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.25 லட்சம்.

மதுபான பார்
மதுபான பார்

10 லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.20 லட்சம்.

நகராட்சிகள்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.15 லட்சம்.

பிற பகுதிகள்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.10 லட்சம்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க