செய்திகள் :

மனமகிழ் மன்றங்களுக்கு ரூ.30 லட்சம் வரை சிறப்புக் கட்டணம்; தமிழ்நாடு அரசின் புதிய கட்டண விவரம்

post image

தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அரசின் உத்தரவு...

சென்னையில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.30 லட்சம்.

10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.25 லட்சம்.

மதுபான பார்
மதுபான பார்

10 லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.20 லட்சம்.

நகராட்சிகள்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.15 லட்சம்.

பிற பகுதிகள்:

விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000

லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000

சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.10 லட்சம்.

மத்திய அமைச்சரவை மாற்றம்: நிர்மலா சீதாராமனுக்கு புதிய துறை? யாருக்கு வாய்ப்பு? யார் வெளியேற்றம்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மிக விரைவில் முக்கிய மாற்றம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌ... மேலும் பார்க்க

MLA பதவியை ராஜினாமா செய்கிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்? சி.விஜயபாஸ்கருடன் தவெகவில் இணைகிறார்!| Exclusive

அதிமுக-வின் முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர் வரும் வியாழக்கிழமை தமிழக வ... மேலும் பார்க்க

மதுரை: `குப்பைகளுக்கு பதில் மணல்'- தனியார் நிறுவனம் மீது அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல்குமார், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.அதன் பின்னர் செய்திய... மேலும் பார்க்க

பினராயி விஜயன் வீட்டுக்கு முன் கார் உடைக்கப்பட்ட வழக்கு; அரசு வக்கீல் மீது அமலாக்கத்துறை அதிருப்தி

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகளின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மற்றும் கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி இடையே பணம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள... மேலும் பார்க்க

"125 நாள்கள் வேலைக்கு நிதி ஒதுக்கீடு எங்கே?" - மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கேள்வி | Live Updates

125 நாள்கள் வேலை - பெ.சண்முகம் கேள்விஜூலை 1 முதல் கிராமப்புற மக்களுக்கு 125 நாட்கள் வேலை என்று மத்திய அரசு கூறியுள்ளதற்கு, அதற்கான நிதி குறித்து விமர்சனம் எழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்ச... மேலும் பார்க்க