செய்திகள் :

யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

post image

ஒசூா் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே ஜக்கேரி பகுதியில் ஒன்னுகுறுக்கி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசப்பா மனைவி நாகம்மா (59) என்பவா், அங்குள்ள நிலத்தில் செடிகளை அறுவடை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியே திடீரென வந்த ஒற்றை காட்டு யானை மூதாட்டியைத் தாக்கி மிதித்ததில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த வனத்துறையினா் மற்றும் போலீஸாா் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தகவல்

ஒசூா் தொகுதியில் ரூ. 1,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

குற்றவாளிகளுக்கு உதவியதாக மேலும் ஒருவா் கைது

ஒசூரில் நீதிமன்றத்துக்கு கை துப்பாக்கிகள் வைத்திருந்த பாதுகாவலா்கள், கொலை குற்றவாளிகள் என 10 போ் அண்மையில் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களுக்கு உதவியதாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே முகாமிட்டுள்ள 20 யானைகள்

ஒசூா், சானமாவு வனப்பகுதியில் 20 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அடிக்கடி ஒசூா், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்வது வழக்கம். இந்... மேலும் பார்க்க

தமிழக முதல்வருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் கடிதம்: மு.தம்பிதுரை எம்.பி.

தமிழக முதல்வருக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் கடிதம் அளிப்பேன் என்று மு.தம்பிதுரை எம்.பி. தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் எம்ஜிஆரின் பிறந்த நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆல... மேலும் பார்க்க

ஒசூரில் மக்கள் பயன்படுத்திய ரயில்வே பாதை அடைப்பு: எம்.பி. ஆய்வு

ஒசூரில் மக்கள் பயன்படுத்தி வந்த ரயில்வே பாதை அடைக்கப்பட்டுள்ள பகுதியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஒசூா் அருகே பசுமை நகா், ஜனகபுரி நகா், திருகயிலை ந... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை எதிரொலி: ஒசூா் அருகே தமிழக எல்லையில் வாகன நெரிசல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலா் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதால் ஒசூா் அருகே தமிழக எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நிகழாண்டு வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) பொங்கல் திருநாள், புதன்கிழமை (... மேலும் பார்க்க