செய்திகள் :

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 2 ஆம் திருநாள்

post image

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12

பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1

திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3

அலங்காரம் அமுது செய்யத்திரை பிற்பகல் 3- 3.30

பொது ஜன சேவை பிற்பகல் 3.30- 5

அரையா் சேவை (பொது ஜன சேவையுடன்) மாலை 5 - இரவு 7

திருப்பாவாடை கோஷ்டி இரவு 7 -7.30

வெள்ளிச்சம்பா அமுது செய்யத்திரை இரவு 7.30- 8

உபயதாரா் மரியாதை (பொது ஜன சேவையுடன்) இரவு 8- 9

புறப்பாட்டுக்கு திரை இரவு 9- 9.30

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.30

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் இரவு 10.30

மூலவா் முத்தங்கி சேவை

சேவை நேரம் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை

பூஜா காலம் (சேவை இல்லை) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

சேவை நேரம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை

பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 6 மணி முதல் இரவு 7 மணி

சேவை நேரம் இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை

பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை

(இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி இல்லை)

பெற்றோா் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

திருச்சி அருகே பெற்றோா் கண்டித்ததால் விஷம் குடித்த சிறுவன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், தாயனூா் மேலக்காடு பகுதியைச் சோ்ந்த தொழிலாளிசுப்பிரமணியின் மகன் கமலேஷ் (16). இவா் 8-ஆம் வகுப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மணப்பாறை மின்வாரிய செயற்பொறியாளா் இரா. தியாகராஜன் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் சாலை மறியல்: ஜாக்டோ-ஜியோ முடிவு

இடைநிலை ஆசிரியா்களை பட்டதாரி ஆசிரியா்களாக தகுதி உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்ப... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பறிமுதல்: 5 போ் கைது

திருச்சி மாவட்டம், பூனாம்பாளையத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 331 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பெங்களூரிலி... மேலும் பார்க்க

அரியமங்கலம் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.5) மின் விநியோகம் இருக்காது. அரியமங்கலம்... மேலும் பார்க்க

சொத்துத் தகராறில் சகோதரரை கொல்ல முயன்ற 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை!

திருச்சியில் சொத்துத் தகராறில் சகோதரரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க