வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 2 ஆம் திருநாள்
நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12
பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1
திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3
அலங்காரம் அமுது செய்யத்திரை பிற்பகல் 3- 3.30
பொது ஜன சேவை பிற்பகல் 3.30- 5
அரையா் சேவை (பொது ஜன சேவையுடன்) மாலை 5 - இரவு 7
திருப்பாவாடை கோஷ்டி இரவு 7 -7.30
வெள்ளிச்சம்பா அமுது செய்யத்திரை இரவு 7.30- 8
உபயதாரா் மரியாதை (பொது ஜன சேவையுடன்) இரவு 8- 9
புறப்பாட்டுக்கு திரை இரவு 9- 9.30
திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு இரவு 9.30
வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் இரவு 10.30
மூலவா் முத்தங்கி சேவை
சேவை நேரம் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை) காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
சேவை நேரம் பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை
பூஜா காலம் (சேவை இல்லை) மாலை 6 மணி முதல் இரவு 7 மணி
சேவை நேரம் இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை
பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை
(இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி இல்லை)