செய்திகள் :

Kandhar Anuboothi- 1 | கிளியாய் மாறி அருணகிரிநாதர் கந்தர் அனுபூதி பாடியது எப்படி? | வாரியார் சுவாமி

post image

திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று உலகெங்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர். இந்த வீடியோவில் கந்தர் அனுபூதி குறித்த விளக்கத்தைத் தருகிறார். கந்தர் அனுபூதியின் முதல் பகுதி உங்களுக்காக...

#KandarAnuboothi#LordMurugan#Murugan#KripanandaVariyar#Vadhavooran#MuruganDevotional

திருமணத் தடை நீக்கும் அற்புதமான சுயம்வர பார்வதி ஹோமம்! - நாளை சேலம் காவடி பழநி ஆண்டவர் சந்நிதியில்!

வாழ்க்கை அர்த்தப்படவும், வாழையடி வாழையாக வாரிசுகள் தொடர்ந்து வளரவும் திருமணம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. அழகு, திறமை, அந்தஸ்து, ஐஸ்வர்யம் எல்லாம் இருந்தும் சிலருக்குத் திருமணப் பாக்கியம் கிடைக்காம... மேலும் பார்க்க

'ஜெய் ஜகந்நாத்' கோஷம்... திரண்ட கிருஷ்ணபக்தர்கள்... சென்னையில் களைகட்டிய ரத யாத்திரை!

உலகப் புகழ்பெற்ற பூரி ஜகந்நாத் யாத்திரை கடந்த 16 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை ஒட்டி உலகெங்கும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் ஆங்காங்கே பூரி ஜகந்நாத் ரத யாத்திரையை நடத்தி வருகிறார். சென்னையில் நேற்... மேலும் பார்க்க

The Secrets of Murugan Worship | அமெரிக்க பக்தைக்கு அற்புதம் நிகழ்த்திய திருப்புகழ் வரி | விஜயகுமார்

'அரோகரா' என்று பக்தியுடன் உச்சரிப்பதால் என்ன பலன்? திருப்புகழ் பாடுவதால் வாழ்க்கையில் நிகழும் ஆன்மிக மாற்றங்கள் என்ன? முருகப்பெருமானின் அருளைப் பெற பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள், திரு... மேலும் பார்க்க

Sani Maha Pradosham | பரிகாரம் செய்ய நேரமில்லையா... இதைச் செய்யுங்கள்... ஈசனின் அருள் நிச்சயம்!

பிரதோஷவேளையில் செய்யும் சிவ வழிபாடும் நந்தி வழிபாடும் சிறப்பானது. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அப்படிப்பட்ட சனிமகாபிரதோஷ நாளில் நாம் செய்யும் வழிபாடு எப்பேற்பட்ட பலன்களை வ... மேலும் பார்க்க

கால் பந்து விளையாட்டும் கடவுள் வழிபாடும்! - சுவாமி விவேகானந்தர்

இது கால்பந்து சீசன். கால்பந்து விளையாடுவது தெய்விகப் பிரார்த்தனைகளுக்கு இணையானது என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர். காரணம், நீங்கள் விளையாட்டில் முழுமையாக ஈடுபடாத வரை, உங்களால் கால்பந்து விளையாட முடி... மேலும் பார்க்க