செய்திகள் :

Kandhar Anuboothi- 1 | கிளியாய் மாறி அருணகிரிநாதர் கந்தர் அனுபூதி பாடியது எப்படி? | வாரியார் சுவாமி

post image

திருமுருக கிருபானந்த வாரியாரின் தம்பி மகன் ஐயா வாதவூரன். பேச்சுக்கலையில் வாரியார் சுவாமிகளின் பரிபூரண ஆசியும் பெற்று உலகெங்கும் ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றிவருபவர். இந்த வீடியோவில் கந்தர் அனுபூதி குறித்த விளக்கத்தைத் தருகிறார். கந்தர் அனுபூதியின் முதல் பகுதி உங்களுக்காக...

#KandarAnuboothi#LordMurugan#Murugan#KripanandaVariyar#Vadhavooran#MuruganDevotional

Sani Maha Pradosham | பரிகாரம் செய்ய நேரமில்லையா... இதைச் செய்யுங்கள்... ஈசனின் அருள் நிச்சயம்!

பிரதோஷவேளையில் செய்யும் சிவ வழிபாடும் நந்தி வழிபாடும் சிறப்பானது. அதிலும் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. அப்படிப்பட்ட சனிமகாபிரதோஷ நாளில் நாம் செய்யும் வழிபாடு எப்பேற்பட்ட பலன்களை வ... மேலும் பார்க்க

கால் பந்து விளையாட்டும் கடவுள் வழிபாடும்! - சுவாமி விவேகானந்தர்

இது கால்பந்து சீசன். கால்பந்து விளையாடுவது தெய்விகப் பிரார்த்தனைகளுக்கு இணையானது என்று சொன்னார் சுவாமி விவேகானந்தர். காரணம், நீங்கள் விளையாட்டில் முழுமையாக ஈடுபடாத வரை, உங்களால் கால்பந்து விளையாட முடி... மேலும் பார்க்க