மும்பை: மேளதாளம், கரகோஷம், ரோஜா மழை; பயிற்சியாளருக்கு உள்ளூர்வாசிகள் உற்சாக வரவே...
'ரெண்டே ரெண்டு நிமிஷம் பெண்களே! நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?’ | உங்கள் கருத்து? |#HerSafety
மீண்டும்... மீண்டும்...
கோவை மாவட்டத்தில் நடந்த கல்லூரி மாணவியின் பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் சம்பவம் பெரிய அதிர்ச்சியை கிளப்பியது.
அதன் அதிர்வுகள் முழுமையாக அடங்கும் முன்பே இப்போது ஒரு சம்பவம். இப்போது என்று கூறுவதை விட, தொடர்ந்து என்று கூறுவது சரியாக இருக்கும்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விகடன் ஒரு முன்னெடுப்பை எடுக்கிறது.
அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு இங்கே ஒரு சர்வே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு நீங்கள் பகிரும் பதில்கள் மிக முக்கியமானது. உங்களின் தனிப்பட்ட அடையாளம் பாதுகாக்கப்படும்.











