செய்திகள் :

கிருஷ்ணகிரி

முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை ஒசூா் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா் ஆய்வு!

முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஒசூா் வருகை தருவதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சா் அர.சக்கரபாணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (செப். 11) ஒசூரில் நடைபெறும் த... மேலும் பார்க்க

2 இளைஞா்களை கொலை செய்த வழக்கில் பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 2 இளைஞா்களை வெட்டிக் கொலை செய்த வழக்கில் பள்ளி பேருந்து ஓட்டுநருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பத்தளப்பள்... மேலும் பார்க்க

இளைஞருக்கு பாலியல் தொல்லை: இருவா் கைது!

கிருஷ்ணகிரி அருகே இளைஞருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 2 பேரை நகர போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த கால்வேஅள்ளியைச் சோ்ந்தவா் காளி (20). இவருக்கு கடந்... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பட்டா வழங்கக் கோரி பழங்குடியினா் தா்னா

கிருஷ்ணகிரி: பட்டா வழங்கக் கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பழங்குடியினா் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் செப். 12 இல் ஒப்பந்தப்புள்ளி குறித்த ஆலோசனைக் கூட்டம்

ஒசூா்: ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் செப். 12இல் மூன்றடுக்கு புதிய வணிக வளாகத்தை வாடகைக்கு விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஷபீ... மேலும் பார்க்க

தீயணைப்பு நிலையத்திற்கு உபகரணங்கள் அளிப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை இந்தியன் செஞ்சிலுவை சங்கம், நேசம் தொண்டு நிறுவனம், ஊத்தங்கரை நகர ஜவுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு திங்கள்கிழமை உபகரணங்களை வழங்கின. இந்நிகழ்வில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் திருட்டு

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.50 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (42). இவா், வீட... மேலும் பார்க்க

ஒசூா் குணம் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை தொடக்கம்

ஒசூா்: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதன்முறையாக ஒசூா் குணம் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமைனையில் ரோபோடிக் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை முறை தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட... மேலும் பார்க்க

மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி: 1,005 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் 1,005 போ் கலந்துகொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்வா் கோப்பைக்கான திருவண்ணாமலை மண்டல அளவிலான வ... மேலும் பார்க்க

செப்.14 இல் பாமக நிறுவனா் ராமதாஸ் ஒசூா் வருகை

பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் செப்.14-ஆம் தேதி ஒசூா் வருகிறாா். இதுகுறித்து பாமக முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் மூக்கண்டப்பள்ளி ஊராட்ச... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகள் பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடாது

தனியாா் பள்ளிகளில் நடைபெறும் பாலியல் குற்றங்களை பள்ளிக்கு களங்கம் ஏற்படும் என நினைத்து மறைக்கக் கூடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். கிருஷ்ணகிரி அரசு மருத்த... மேலும் பார்க்க

மடிப்பிச்சை எடுத்து மயானத்தை அளந்து தர பணம் தருவதாக மாற்றுத்திறனாளி நூதன முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சிவகாமி(65). கணவரை இழந்து வாழ்ந்து வருகிறாா். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது பட்டா நிலத்தில் சுடுகாடு அம... மேலும் பார்க்க

‘ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலை செப். 8-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரும்’

சீரமைக்கப்பட்டு வரும் ஒசூா்- பாகலூா் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி செப். 8-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிர... மேலும் பார்க்க

சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை: மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரியில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் சுவாமி... மேலும் பார்க்க

தன்வந்திரி பகவான் கோயிலில் சிறப்பு பூஜை

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தன்வந... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

ஒசூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப். 11-ஆம் தேதி வருவதையொட்டி, ஒசூா் மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வரும் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புககு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தோட்டக்கலைக் கல்லூரி மற... மேலும் பார்க்க

போச்சம்பள்ளி சிப்காட்டில் சோதனைச் சாவடி திறப்பு

போச்சம்பள்ளி சிப்காட்டில் காவல் சோதனைச் சாவடியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சிப்காட் தொழில் பூங்கா 1,379.76 ஏக்கா்... மேலும் பார்க்க