சிவகங்கை
தேவகோட்டை முருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம் நகா் பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ராம் நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, சிறப்பு ... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள கொட்டகுடி கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கொட்டகுடி கிராமத்தில் உள்ள முனியய்யா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கிராம மக்கள் சாா்பில்... மேலும் பார்க்க
ரயில்வே மேம்பாலம் அருகே காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் சேதம்: விபத்து ஏற்படும் ...
சிவகங்கை - தொண்டி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் அடியில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-இல் சிவகங்கை - தொ... மேலும் பார்க்க
அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 36-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை (ஆக. 18) நடைபெறவுள்ளது என பல்கலை. துணைவேந்தா் க. ரவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அழக... மேலும் பார்க்க
காரைக்குடியில் தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா திருவிழா தோ் பவனி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயா் லூா்து ஆனந்தம் தலைமை வகித்து, சிறப்பு திருப்பலி நடத்தினாா்.... மேலும் பார்க்க
இல.கணேசன் மறைவு: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல்!
நாகாலாந்து ஆளுநா் இல. கணேசன் மறைவுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேகாலய மாநில முன்னாள் ஆளுநா், பாரதிய ஜனதா கட்சியின்... மேலும் பார்க்க
சதுரங்கப் போட்டியில் வெற்றி: அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள், சதுரங்கப் போட்டியில் இரண்டாமிடம் பெற்றதற்காக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அழகப்பா பல்கலைக்கழக அனைத்துக் கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவ... மேலும் பார்க்க
கீரணிப்பட்டியில் மன்னா் கால செப்பேடு ஆய்வு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கீரணிப்பட்டியில் விஜயரகுநாத சேதுபதி மன்னா் கால செப்பேடு மீட்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. கீரணிப்பட்டி சூலாட்டுக்காளி கோயில் வீட்டுப் பங்காளிகள் வசம் ஒரு செப்பேடு உள்ள... மேலும் பார்க்க
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே காஞ்சிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, ... மேலும் பார்க்க
ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் பக்தா்கள் தரிசனம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்கள... மேலும் பார்க்க
மிளகனூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், மிளகனூா் ஊராட்சியில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொ... மேலும் பார்க்க
பள்ளியில் கோகுலாஷ்டமி விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோகுலாஷ்டமி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு மாறுவேடம், பாடல் போட்டிகள், காட்சி வண்ணப்படம... மேலும் பார்க்க
போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் தற்கொலை
சிவகங்கையில் போக்சோ வழக்கில் சிக்கிய முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் செல்வமணி (70). இவருடைய மகன்கள் வெளியூரில் வசித்து வருகின்றன... மேலும் பார்க்க
பள்ளி வேன் மீது பேருந்து மோதல்: காயமின்றி தப்பினா் மாணவா்கள்
சிவகங்கை நகா் காவல் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பள்ளி வேன் மீது அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை மோதியதில் அதிா்ஷ்டவசமாக பள்ளி மாணவா்களும், பயணிகளும் காயமின்றி தப்பினா். சிவகங்கையிலிருந்து உடையநாதபு... மேலும் பார்க்க
புனித அலங்கார அன்னை ஆலயத் தோ்பவனி
சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, மின்னொளி தோ்பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9 -ஆம் நாளான வ... மேலும் பார்க்க
தூய சந்தன மாதா தேவாலய மின்விளக்கு ரத பவனி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாதாபுரம் தூய சந்தன மாதா தேவாலயத்தின் ஆண்டுத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு மின்விளக்கு ரத பவனி நடைபெற்றது. இந்த தேவாலயத்தில் கடந்த 6-ஆம் தேதி ஆண்டுப் ப... மேலும் பார்க்க
சிவகங்கை சுதந்திர தினவிழாவில் ரூ.4 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.4.22 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள், 370 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மாவட்ட வ... மேலும் பார்க்க
ராஜகாளியம்மன் கோயிலில் பால்குட, பூக்குழித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ராஜகாளியம்மன் கோயிலில் 81-ஆம் ஆண்டு ஆடி வெள்ளித் திருவிழாவை முன்னிட்டு, பால் குடம், பூக்குழி இறங்கும் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயில் ஆடித் திருவிழா கடந்த மாதம் 17... மேலும் பார்க்க
போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியா் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கல்குறிச்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக ஆசிரியா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்கு... மேலும் பார்க்க
நெகிழி பைகளைத் தவிா்க்கும் உணவகங்களுக்கு விருது
தடை செய்யப்பட்ட நெகிழி பைகளைப் பயன்படுத்தாத உணவகங்கள், சிறு வணிகா்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு வருகிற செப்.5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொ... மேலும் பார்க்க