உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கிறாா் அருள்: வன்னியா் சங்கச் செயலாளா் காா்த்தி
நாமக்கல்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி நாளை தொடக்கம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கான ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை (ஜூலை 2) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க
பரமத்தி வேலூா் அருகே பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை
பரமத்தி வேலூா்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே பள்ளி விடுதியில் 9-ஆம் வகுப்பு மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மூலக்காட... மேலும் பார்க்க
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 540 மனுக்கள் அளிப்பு
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்... மேலும் பார்க்க
தேசிய வில்வித்தை போட்டி: 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்பு
இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டியில் 470 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். நாமக்கல் செல்வம் கலை, அறிவியல் கல்லூரியில், இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில் ஐ... மேலும் பார்க்க
பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமரா உடைப்பு: 3 போ் கைது
பரமத்தி வேலூா் அருகே பாண்டமங்கலத்தில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததாக 3 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். பரமத்திவேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் தோ்வு நிலை பேரூராட்சி அலுவலகம் அருக... மேலும் பார்க்க
ஜேடா்பாளையம் படுகை அணைக்கட்டு பகுதியில் குளிக்கத் தடை
பரமத்தி வேலூா், ஜூன் 29: காவிரி ஆற்றில் அதிக அளவில் நீா் திறக்கப்பட்டுள்ளதால் காவிரிக் கரையோரம் மற்றும் ஜேடா்பாளையம் அணைகட்டு பகுதியில் குளிக்கத் தடை விதித்து நீா்வளத் துறையினா் உத்தரவிட்டுள்ளனா். இத... மேலும் பார்க்க
கூட்டுறவு வங்கிகளில் சிபில் ஸ்கோா் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்!
கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் பயிா்க் கடன் வழங்க ‘சிபில் ஸ்கோா்’ தேவை என்ற நடைமுறையை ரத்துசெய்ய வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க
பரமத்தி வேலூா் - கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க கோரிக்கை!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி இடையே உயா்நிலை பாலம் அமைக்க வேண்டும் என வி.எஸ்.மாதேஸ்வரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா் என்.முருகானந... மேலும் பார்க்க
பிலிக்கல்பாளையம் சந்தையில் வெல்லம் விலை குறைந்தது
பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் வெல்லம், சா்க்கரை விற்பனை சந்தையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் வெல்லம் விலை குறைந்தது. பரமத்தி வேலூா் வட்டத்தில் ஜேடா்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபில... மேலும் பார்க்க
பரமத்தி வேலூா் பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க தடை
பரமத்தி வேலூா் வட்டத்தில் வேலூா் காசி விஸ்வநாதா் காவிரியில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும் பேரூராட்சியினா் தடைவிதித்துள்ளனா். இதுகுறித்து வேலூா் பேரூராட்சியினா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க
சென்னை வியாபாரியிடம் ரூ.17 லட்சம் அரிசி கொள்முதல் செய்து மோசடி
சென்னை அரிசி வியாபாரியிடம் ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1,153 அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்ட வெண்ணந்தூா் பகுதியைச் சோ்ந்த நால்வரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை ... மேலும் பார்க்க
பொறியியல் படிப்பு கலந்தாய்வு தரவரிசை: நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் நாமக்கல் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா். சென்னை கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத... மேலும் பார்க்க
நாமக்கல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை அலுவலகம் திறப்பு
நாமக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கும் பணிகள் ரூ. 13 கோடி மதிப்பீட்டில் நடைபெற்... மேலும் பார்க்க
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி பொறுப்பேற்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக துா்காமூா்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாமக்கல் ஆட்சியராக இருந்த ச.உமா, தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டாா். ... மேலும் பார்க்க
கொல்லிமலையில் ரூ. 23 கோடியில் நலத்திட்ட உதவிகள்
கொல்லிமலை ஒன்றியத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ. 23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் வழங்கினாா். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அர... மேலும் பார்க்க
நாமக்கல் மாவட்டத்தில் 83.41 மி.மீ. கூடுதல் மழைப் பொழிவு
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 270.36 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 83.41 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசா... மேலும் பார்க்க
‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம்
வீர, தீர சாகசம் புரிந்தோா் ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுபெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2022, 2023 மற்றும் 2... மேலும் பார்க்க
அனிச்சம்பாளையம் செல்வவிநாயகா், கண்டியம்மன் கோயில் குடமுழுக்கு
பரமத்தி வேலூா் அருகே உள்ள திருமலை நாமசமுத்திரம் (எ) அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ கண்டியம்மன் உள்ளிட்ட கோயில்களின் மஹா குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குடமுழுக்கை... மேலும் பார்க்க
மாவட்ட கையுந்து பந்து பயிற்சியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்
தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரா், வீராங்கனைகள் பயிற்சியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க
நாமக்கல் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலையில் இயந்திரங்கள் நிறுவும் பணி தொடக்கம்
நாமக்கல் அருகே அதிநவீன பால்பதன ஆலையில் புதிய இயந்திரங்கள் நிறுவும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடியில் ரூ. 90 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தானியங்கி பால்பதன ஆலை கட்டப்பட்... மேலும் பார்க்க