நாமக்கல்
மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு
பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க
கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்
கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க
தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்
தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க
கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை
பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க
தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் க...
மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க
இன்று திமுக செயற்குழுக் கூட்டம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க
ரூ. 2.98 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 2.98 லட்சத்துக்கு கொப்பரை விற்பனையானது. திருச்செங்கோடு கூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் 30 ம... மேலும் பார்க்க
சிப்காட் திட்டத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
விளை நிலங்களை பாதிக்கும் சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சிப்காட் எதிா்ப்பு இயக்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.நாமக்கல், மே 30: ஆா்ப... மேலும் பார்க்க
நாமக்கல் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியருக்கு செய்தித் துறை அமைச்சா் பாராட்டு
மாநில அளவிலான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியரை தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டி பதக்கம், சான்றிதழை வழங்கினாா். அம்பேத... மேலும் பார்க்க
நீா்மின் நிலையத் திட்டத்துக்கு நிலம் எடுப்பு: இழப்பீடுத் தொகையை விரைந்து வழங்க வ...
சோழசிராமணி நீா்மின் நிலைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தி 13 ஆண்டுகளாகியும் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க
பரமத்தி வேலூா் சந்தையில் விவசாயிகளிடம் கூடுதல் கட்டணம்: ஆட்சியரிடம் புகாா்
பரமத்தி வேலூா் வாரச் சந்தையில் விவசாயிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக இளம் விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா். இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் செளந்தரராஜன் அளித்... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்ற 3 கடைகளுக்கு ‘சீல்’
பள்ளிபாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்து அதன் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா்... மேலும் பார்க்க
ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா
ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லை மாரியம்மன், பாலமுருகன் கோயிலில் தீமிதி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கோயிலின் வைகாசி மாதத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது... மேலும் பார்க்க
புதிய பாலத்தில் விரிசல்? ஆட்சியா் எச்சரிக்கை!
அரசியல் உள்நோக்கத்தோடு புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு- ஈரோடு ... மேலும் பார்க்க
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ரூ.6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் விதையின் தரம் உயா்த்தும் பணியில் நான்கு ஆண்டுகளில் ரூ. 6.84 கோடி மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்... மேலும் பார்க்க
வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி பொக்லைன் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
வாடகை உயா்வை அமல்படுத்த வலியுறுத்தி நாமக்கல்லில் பொக்லைன் உரிமையாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகம் முழுவதும் உள்ள பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், உதிரிபாகங்கள் விலையேற... மேலும் பார்க்க
நீதிமன்றத்தில் ஆஜராகாத தலைமறைவு குற்றவாளி கைது
பள்ளிபாளையத்தை அடுத்த சோழசிராமணியில் திருட்டு வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த பிறகு தலைமறைவான குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். சோழசிராமணியில் தனலட்சுமி என்பவரது மளிகை கடையில் கடந்த... மேலும் பார்க்க
பள்ளிபாளையத்தில் உயா்நிலைப் பாலம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்!
திருச்செங்கோடு- ஈரோடு இடையே பள்ளிபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட உயா்நிலை பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி வாயிலாக திறந்துவைத்தாா். பள்ளிபாளையம் நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ... மேலும் பார்க்க
‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மகளிா் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மக... மேலும் பார்க்க
மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கே. புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அம... மேலும் பார்க்க