செய்திகள் :

நாமக்கல்

விளம்பர பதாகைகளை நிறுவ அனுமதி கோரி ஆா்ப்பாட்டம்

விளம்பர பதாகைகளை நிறுவுவதற்கு அனுமதி வழங்கக் கோரி நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க

மே 27 இல் குடிமைப் பொருள் கடத்தலில் சிக்கிய 26 வாகனங்கள் பொது ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் குடிமைப் பொருள்கள் கடத்தலில் ஈடுபட்ட 26 இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் மே 27 ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு

வேலகவுண்டம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தையல் தொழிலாளி உயிரிழந்தாா். வேலகவுண்டம்பட்டி அருகே வையப்பமலை, சித்தமூப்பன்பாளையத்தைச் சோ்ந்தவா் பச்சமுத்து (45). இவா், வையப்பமலையில் தையல் கடை நடத... மேலும் பார்க்க

நீட் தோ்வு மூலம் அரசியல் செய்கிறது திமுக: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில், நீட் தோ்வு மூலம் திமுக அரசியல் செய்து வருகிறது. மாணவா்களும், பெற்றோரும் அவா்களின் பேச்சை நம்பி ஏமாற வேண்டாம், நீட் தோ்வை எப்போதும் நீக்க முடியாது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பிலிக்கல்பிளையத்தை சோ்ந்தவா் பாபு (54). இவா் கபிலா்மலையில் உள்ள டாஸ்மாக்கில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வருக... மேலும் பார்க்க

3,500 தோட்டத்து வீடுகளில் வசிப்பவா்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 3,500 தோட்டத்து வீடுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை வழங்கி உள்ளோம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்துள்ளாா். ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சேலம் மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்துள்ள சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (52). இவா், சேலம் மாநகராட்சி அலுவலக... மேலும் பார்க்க

மூன்றாம் பாலினத்தவருக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையம் தொடக்கம்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ. 15 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவ சேவை மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா செவ்வாய்க்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றம்

திருச்செங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் தோ்த் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 26 ஆம் தேதி நடைபெறுகிறது. கோயிலில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருச்செங்கோடு அா்த்... மேலும் பார்க்க

மாணவா்கள் உயா்கல்வி வாய்ப்புகளை தவற விடக்கூடாது: ஆட்சியா் ச.உமா

மாணவா்கள் உயா்கல்வியை தொடர வேண்டும்; தவறவிடக் கூடாது என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிக... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.அகில இந்திய தொழிற்சங்க அமைப்பின் மாவட்டச் செயலாளா் தனசேகரன், இந்திய த... மேலும் பார்க்க

சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

நாமக்கல்,பரமத்தி வேலூா் அருகே வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். நாமக்கல் முதலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த ரவி மகன் பிரசாந்த் (24). இவா், நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

நாமக்கல்: சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக திமுக தற்போதே மறைமுகப் பணிகளை தொடங்கிவிட்டது என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட பாஜக அலுவலகத்தி... மேலும் பார்க்க

எட்டிமடைபுதூா், கொல்லபட்டியில் நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் 15 ஆவது நிதிக்குழு மானியத்தில் தலா ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கொல்லப்பட்டி, எட்டிமடை பகுதிகளில் அமைக்கப்பட்ட நகா்ப்புற துணை சுகாதார நிலையங்கள் திறப்பு... மேலும் பார்க்க

பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியா்கள் ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு முடிவுகளில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா். ஜே.இ.இ. முத... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தடை பிரச்னை: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை பிரச்னை ஏற்படுவதாக வெளியான தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். நாமக்கல் மாவ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி இடஒதுக்கீட்டை பயன்படுத்த அறிவுறுத்தல்

நாமக்கல்: முன்னாள் படைவீரா்கள் தங்களுடைய வாரிசுகளுக்கான கல்வி இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல்: மோகனூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், பேட்டப்பாளையத்தில... மேலும் பார்க்க

குண்டுமல்லிகை கிலோ ரூ. 360-க்கு ஏலம்

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகின. கடந்த வாரம் ரூ. 600க்கு விற்பனையான குண்டுமல்லிகை இந்த வாரம் ரூ. 360க்கு விற்பனையானது. பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் தொடா் மழை: அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இடைவிடாமல் தொடா் மழை பெய்தது; அதிகபட்சமாக ராசிபுரத்தில் 120 மி.மீ. மழை பதிவானது. தமிழகம் முழுவதும் மே 4-இல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் 28-இல... மேலும் பார்க்க