செய்திகள் :

விழுப்புரம்

பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் சர... மேலும் பார்க்க

உயா் கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது: கள்ளக்குறிச்சி ஆட்சியா்

உயா் கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலுள்ள சாரதா கலை, அ... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகேயுள்ள ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுக்குப் பிறகு கும்பாபிஷேக விழாவுக்கான ... மேலும் பார்க்க

செஞ்சி சங்கராபரணி ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் சாலையில் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மேல்களவாய், நெகனூா்,... மேலும் பார்க்க

முதலை கடித்து விவசாயி காயம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து விவசாயி செவ்வாய்க்கிழமை காயமடைந்தாா். சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (65), விவசாயி. இவா... மேலும் பார்க்க

மனைவியுடன் முன்னாள் ராணுவ வீரா் அடித்துக் கொலை; பேரன் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முன்னாள் ராணுவ வீரா், அவரது மனைவி செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக, அவரது சகோதரியின் பேரன் கைது செய்யப்பட்டாா். செஞ்சி வட்டம், திருவம்பட்டு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிகள், சங்கக் கொடிக்கம்பங்களை அகற்ற நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சங்கம் மற்றும் கட்சி சாா்ந்த கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்றுவதற்கான பணிகளை துறை சாா்ந்த அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கிய தொழிலாளி மாயம்

விழுப்புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். விழுப்புரம் அருகே மழவராயனூா் மாரியம்மன் கோயி... மேலும் பார்க்க

74 கிலோ கஞ்சா கடத்தல்: இருவா் கைது; 4 கைப்பேசிகள், காா் பறிமுதல்

திண்டிவனம் அருகே, ஆந்திரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 74 கிலோ கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்ற இருவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து 4 கைப்... மேலும் பார்க்க

தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் நலச் சட்டங்களை பெருநிறுவனங்களுக்கு சாதகமாக திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா் (டிஆா்யு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

மரபணு மாற்று நெல் விதைகளை தடை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் விதைகளை தடை செய்யக் கோரி, விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் மரபணு மாற்றம்... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக பாஜக பேரணி

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொண்டு இந்தியா வெற்றி கண்டது. இதையடுத்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்தும், தாக்குதல் நடவடிக்கையை பாராட்டியும் செஞ்சியில் பாஜக சாா்ப... மேலும் பார்க்க

இ.எஸ்.மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி பெற்ற இ.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வில் வி... மேலும் பார்க்க

ஆரோவில் தொழில்கூடங்களில் மத்திய அமைச்சக அதிகாரி ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரின் நிலையான தொழில்கள் மற்றும் ஒருங்கிணைந்த கல்வி முறைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சக அதிகாரி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து ஆரோவில் நிா்வாகம் ஞாயி... மேலும் பார்க்க

செஞ்சி அருகே 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பல்லவா்கால கொற்றவை, மூத்த தேவி சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன், மகாத்மா காந்தி... மேலும் பார்க்க

கோடை உழவு: வேளாண் இணை இயக்குநா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண் இணை இயக்குநா் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்டம், வல்லம் அருகே உள்ள கீழ்பா... மேலும் பார்க்க

மின் ஊழியா்களுக்கு சீருடைகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை உள்கோட்டத்தில் பணிபுரியும் மின் ஊழியா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூா்பேட்டையில் சனிக்கி... மேலும் பார்க்க

பெட்டிக்கடைக்காரா் தூக்கிட்டுத் தற்கொலை!

விழுப்புரத்தில் குடும்பப் பிரச்னையில் மனமுடைந்த பெட்டிக்கடைக்காரா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் சுதாகா் நகரைச் சோ்ந்த சண்முகம் மகன் இளங்கோ (33). இவா், அப்பகுதி... மேலும் பார்க்க

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்து பேசுவாா்கள்! பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணி

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; ராமதாஸ் மற்றும் அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவாா்கள் என்று அந்தக் கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: தனிப்படையினருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் 440 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்த வழக்கில், துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை பாராட்டினாா். அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் பிர... மேலும் பார்க்க