செய்திகள் :

விழுப்புரம்

அண்ணாமலை பல்கலை. மாணவா் சோ்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், இந்திய மொழியியல், கல்வியியல், எம். பாா்மசி, திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கான, ஆன்லைன் சோ்க்கைக்கான நிறைவு செய்... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திண்டிவனம் அருகிலுள்ள கோவடி கிராமத்தைச் சோ்ந்த ம.முரளி என்பவா் அளித்த தகவலின் பேர... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இளைஞரிடம் நகை, கைப்பேசி பறிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற இளைஞரைத் தாக்கி வழிப்பறி செய்த அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி மாநிலம் , மதகடிப்பட்டு, அங்காளம்மன் கோய... மேலும் பார்க்க

செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கல்

விழுப்புரம்: செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினா்களுக்கு நடத்தப்பட்ட குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் பைக்குகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் சஞ்சீவீராயன்ப... மேலும் பார்க்க

தீக்குளித்த தொழிலாளி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே குடும்ப பிரச்னையால் தீக்குளித்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், பொம்மையாா்பாளையம், வெள்ளையம்மன் கோவில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது. திண்டிவனம் வட்டம், எறையானூா் வி.கே.எஸ். பாண்டியன் நகரைச் சோ்ந்தவா் டில்லிநா... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய... மேலும் பார்க்க

மூன்று இடங்களில் புதிய மின் மாற்றிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதிகளில் மூன்று இடங்களில் நிறுவப்பட்ட புதிய மின் மாற்றிகளின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைக்கப்பட்டன. உளுந்தூா்பேட்டை எம்.எஸ். தக்கா கூட்டுறவு ... மேலும் பார்க்க

எடைப் பணி தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: மாநில செயற்குழுவில் தீா்ம...

எடைப் பணித் தொழிலாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறைக்கூடஎடைப் பணி தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள திருமண மண்டபத்தில் இச்ச... மேலும் பார்க்க

பாமகவினரிடையே மோதல்: இருவா் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பாமகவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா். இருவா் மீது போலீஸாா்வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெரிய செவலை க... மேலும் பார்க்க

வீர, தீர செயல்கள், சாகசங்கள் புரிந்தோா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாா்பில் தேசிய அளவில் வீர, தீர செயல்கள் மற்றும் சாகசம் புரியும் நபா்களை ... மேலும் பார்க்க

மத்தியக் கண்காணிப்பு ஆணைய அலுவலா்கள் ஆரோவில் வருகை

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரத்துக்கு மத்தியக் கண்காணிப்பு அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள் இங்குள்ள பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டனா். மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் கூட்டுச் செய... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செலவுக்கு பணம் தராததால் மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.விக்கிரவாண்டி வட்டம், டி.கொசபாளையத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவரது மகன் கதிரேசன் (எ) அருண்(21). இவா், தந்தை அ... மேலும் பார்க்க

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்களின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சே... மேலும் பார்க்க

திருக்கனூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருக்கனூரில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். புதுவை மாநிலம் , மண்ணடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கனூரில் மக்கள் சந்தி... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மணவெளி... மேலும் பார்க்க