செய்திகள் :

BOOKS

Book Fair: அம்பேத்கர் பற்றி வெளியான புதிய புத்தகங்கள் என்னென்ன?

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து வரும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் புதிதாக வெளிவந்துள்ள டாக்டர். அம்பேத்கர் பற்றிய புத்தகங்கள் வாசகர்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. அப்... மேலும் பார்க்க

Book Fair: அஸ்ஸாம் எழுத்தாளர், இஸ்ரேல் சிறுகதை, இரானிய கவிதை.. செந்தில் ஜெகன்நாத...

இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் 48 வது புத்தகக் காட்சியில், இளம் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனைத் தொடர்பு கொண்டோம். புத்தகக் கண்காட்சியின் அனுபவங்கள் குறித்துக் கேட்டோம் ."எங்களைப் போன்ற புதிய எழுத்தா... மேலும் பார்க்க

Book Fair: "தலித் பெண்களின் உலகம்..." - அழகிய பெரியவனின் நூலுக்கு அட்டைப்படம் வர...

தன் படைப்புகள் மூலம் உழைக்கும் மக்களின் அரசியலையும் வாழ்வியலையும் பேசி வரும் முக்கியமான எழுத்தாளர் அழகிய பெரியவன். பல விருதுகளைப் பெற்ற அவரின் தீட்டு, குறி உள்ளிட்ட 6 கதைகளைத் தொகுத்து 'அழகிய பெரியவன்... மேலும் பார்க்க

Book Fair: "வரலாற்றை எழுத வரலாறு முக்கியம்.." - ஆ.இரா. வேங்கடாசலபதியின் பரிந்துர...

திராவிட இயக்கமும் வேளாளரும், வ.உ.சி.: வாராது வந்த மாமணி, பாரதி ‘விஜயா’ கட்டுரைகள், அந்தக் காலத்தில் காப்பி இல்லை, தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை போன்ற படைப்புகளைக் கொடுத்த எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலப... மேலும் பார்க்க

Book Fair: "எழுத்து ஒரு தவம்; அதை நேசித்து வாசித்தால்..." - ஷோபா சக்தியின் பரிந்...

சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சிக்கு வரும் எழுத்தாளுமைகளைச் சந்தித்து அவர்களின் பரிந்துரைகள், கடந்த ஆண்டு படித்த முக்கிய படைப்புகள் என்று தொடர்ச்சியாகக் கேட்டு வருகிறோம். அந்த வகையி... மேலும் பார்க்க

Book Fair: "பணக்கார எழுத்தாளர்களின் படைப்பு மட்டுமே வாசகர்களை எளிதில் சேர்கிறது"...

தமிழ் கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் கவிஞர் விக்கிரமாதித்தன். நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்துப் பேசினோம்."கோட்டை முதல் ஊராட்சி வரை தமிழ் வாழ்க என்று ... மேலும் பார்க்க

Book Fair: "திருநர்களைப் பற்றி நாங்களே சொல்லத்தான் 'திருநங்கை ப்ரெஸ்'" - கிரேஸ் ...

சாதி, மத பேதங்களைப் போல் இந்த நாட்டில் பாலின பேதங்களும் தலைவிரித்தாடி வருகிறது. இந்த பாலினப் பேதங்களால் பெண்களைப் போல, இன்னும் சொல்லப்போனால் அவர்களை விட அதிகமாகவே பாதிப்புக்குள்ளாவது திருநர் சமூகத்தின... மேலும் பார்க்க

Book Fair: 'பார்ப்பனர் முதல் பறையர் வரை, செந்நிலம்,..' - நரன் பரிந்துரைக்கும் பு...

கேசம், சரீரம், பராரி போன்ற அழுத்தமான படைப்புகள் மூலமாக அறியப்படுபவர் எழுத்தாளர் நரன். அண்மையில் ஜூனியர் விகடனில் எழுதிய வேட்டை நாய்கள் தொடர் இரண்டு பாகங்களாக வெளியாகி, வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப... மேலும் பார்க்க

Book Fair: "ஆண்கள் எழுதுவதால் 'His'tory; எனவே 'Her Stories பதிப்பகம்' என வைத்தோம...

பெண்களுக்காகப் பெண்களால் தொடங்கப்பட்ட பதிப்பகம்தான் Her Stories. தற்போது நடந்துகொண்டிருக்கும் 48வது சென்னை புத்தகக் காட்சியில் Her Stories அரங்குக்குச் சென்று எழுத்தாளர் நிவேதிதா லூயிஸிடம் பேசினோம்."க... மேலும் பார்க்க

Book Fair: "ஆனா ஒண்ணு.. எழுத்துக்கு மரணமில்ல" - எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரைக்கும...

சென்னையில் நடைபெற்று வரும் 48வது புத்தகக் கண்காட்சியில் வாசகர்களின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எஸ்.ரா என்று அழைக்கப்படும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தனது தேசாந்திரி பதிப்பகக் கடையில் உற்ச... மேலும் பார்க்க

Book Fair: "தமிழ் அகராதி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கணும்" - மகுடேசுவரன் பரிந்துரைக...

சென்னையில் கடந்த வாரம் தொடங்கி இம்மாதம் 12 ஆம் தேதி வரை நடைபெறும் 48வது புத்தகக் கண்காட்சியில் பல்வேறு அரங்குகளில் பல்வேறு பதிப்பகத்தார்களின் படைப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதேபோல் வாசகர்களும் தினமு... மேலும் பார்க்க

Book Fair: "வெற்றிமாறன் படமாக்கும் சமயத்தில் இது வெளியாவது பொருத்தமானது" -கிராஃப...

காலச்சுவடு பதிப்பகம் சி.சு. செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலைப் படங்களுடன் கிராஃபிக் நாவலாக இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவல் தற்போது வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.இது குறித்து ... மேலும் பார்க்க

Book Fair: காதல் சரி என்றால் சாதி தப்பு... பெருமாள் முருகனின் புதிய படைப்புகளும்...

தமிழ் இலக்கிய வெளியில் தன்னுடைய எதார்த்த எழுத்தால் முக்கிய இடத்தைப் பதித்த எழுத்தாளர் பெருமாள் முருகனைத் தற்போது நடந்துகொண்டிருக்கும் 48வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சந்தித்து அவருடைய படைப்புகள் ப... மேலும் பார்க்க

Book Fair: பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கடை, நூல் கொடை; கவனிக்க வைக்...

48வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் YMCAவில் நடைபெற்று வருகிறது. இதில் அரங்கம் 102 பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏனென்றால், பார்வை சவால் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ப்ரெய்லி புத்தகங்கள... மேலும் பார்க்க

Book Fair: வாசகர்கள் மழையில் விகடன் ஸ்டால்கள்; விற்பனையில் முந்தும் டாப் 3 விகடன...

சென்னை நந்தனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 48 வது புத்தகக் கண்காட்சியில், விகடன் பிரசுரம் F 5 மற்றும் F 45 ஸ்டால்களில் கடை அமைத்துள்ளது. வழக்கம் போலவே இந்த ஆண்டும் நமது விகடன் பிரசுரத்தின் ஸ்டால்களி... மேலும் பார்க்க

Ambedkar : `அம்பேத்கர் ஒன்றும் கடவுள் இல்லை என்பதை...' - அம்பேத்கர் நூல் குறித்த...

விகடன் பிரசுரத்தில் சமீபத்தில் வெளியான ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலின் விமர்சனக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கலை விமர்சகர் இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் பற்றிய தங்களது ... மேலும் பார்க்க

'தலித் அறிவு ஜீவி என்றில்லாமல்...' - எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் குறித...

விகடன் பிரசுரத்தில் சமீபத்தில் வெளியான ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலின் விமர்சனக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கலை விமர்சகர் இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் பற்றிய தனது கரு... மேலும் பார்க்க