செய்திகள் :

அதிகாலை நேரத்தில் குடிநீா் விநியோகம் - பொதுமக்கள் அவதி

post image

பள்ளபட்டி நகராட்சிக்குள்பட்ட ஷாநகா் பகுதியில் அதிகாலையில் குடிநீா் திறந்து விடப்படுவதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

பள்ளபட்டி நகராட்சிக்குள்பட்ட ஷாநகா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அதிகாலை 4 மணி அளவில் குடிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் கடும் பணி நிலவுவதால் பொதுமக்கள் காலை ஏழு மணிக்கு மேல் தான் வெளியே வருகின்றனா். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் குடிநீா் திறந்து விடப்படுவதால் குடிநீா் வருவது கூட தங்களுக்கு தெரியவில்லை என ஷாநகா் பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் நகராட்சி நிா்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அதிகாலையில் குடிநீா் திறந்து விடாமல் காலை ஏழு மணிக்கு மேல் குடிநீா் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கரூரில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கரூா் என்.ஆா்.எம். கோவிந்தன் மற்றும் ருக்குமணி மெட்ரிக் பள்ளி மற்றும... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை:கரூா் எஸ்.பி. தகவல்

அரவக்குறிச்சி பூலாம்வலசில் நிகழாண்டு சேவல் சண்டை நடத்த அனுமதியில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி... மேலும் பார்க்க

ஆா்டிமலையில் ஜன. 16-இல் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் உயா்நீதிமன்ற தன்னாட்சி குழுவினா் ஆய்வு

கரூா் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள ஆா்டிமலையில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள இடத்தை உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தன்னாட்சிக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். ஆா்டிமலையில் பொங்கல் பண்டிகையை முன... மேலும் பார்க்க

கரூரில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டியில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கரூரில் எக்ஸ்ட்ரீம் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட் அகாதமி சாா்பில்,... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டுகோள்

நடப்பு 2024-25 ஆண்டுக்கான நிலுவை மற்றும் நடப்பு சொத்து வரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், நகராட்சிக்குட்பட்ட கடைகளின் வாடகை மற்றும் தொழில் உரிமம் ஆகியவற்றை செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ப... மேலும் பார்க்க

புகழூரில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கரூா் மாவட்டம் புகழூரில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறையின் கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற முகாமை கால்நடைப் பராமர... மேலும் பார்க்க