செய்திகள் :

"அமெரிக்காவைப்போல இப்போது மத்திய கிழக்கிற்கு பொற்காலம்" - ட்ரம்ப் 'ஹேப்பி அண்ணாச்சி'

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் போர் நிறுத்தத்தில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறார் போலும்.

இந்தப் போர் நிறுத்தத்தால் என்னென்ன நன்மைகள் என்று தனது ட்ரூத் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அவர்.

"உலக அமைதிக்கு ஒரு மகத்தான நாள்! ஈரானும் இதை விரும்புகிறது; அனைவரையும் போல, ஈரானுக்கும் போதும் என்றாகிவிட்டது.

ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமெரிக்கா உதவும். ஏகப்பட்ட பாசிட்டிவ் விஷயங்கள் நடக்க உள்ளன. பெரிய பணம் சம்பாதிக்கப்படும்.

ட்ரம்ப் பதிவு
ட்ரம்ப் பதிவு

ஈரான் தன்னுடைய மறுகட்டமைப்புப் பணிகளைத் தொடங்கலாம். எங்களுக்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்கிவிட்டு, அங்கு அனைத்தும் சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்ய அங்கேயே இருப்போம்.

அமெரிக்காவின் தற்போதைய அனுபவம் போல, இது மத்திய கிழக்கிற்கு பொற்காலமாக இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் மகிழ்ச்சி... ஈரான் போர் நிறுத்தம் தொடருமா என்பது இன்னும் இரண்டு வாரங்களில் வெட்ட வெளிச்சமாகிவிடும்.

தேர்தல் களம்:``தோல்வி பயத்தால் அவதூறு பரப்புவது முறையல்ல..." - தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ``UPA ஆட்சியில் கொண்டு ... மேலும் பார்க்க

இந்திரா Vs காமராஜர்: தமிழகத்தை உலுக்கிய 1971-ன் அந்தச் 'சதுரங்க' தேர்தல் | Vote Vibes

1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தேசிய அரசியலில் கோலோச்சிய காமராஜர் மற்றும் ராஜாஜி ஆகிய இரு துருவங்களின் செல்வாக்கு சரிந்து, கருணாநிதி ... மேலும் பார்க்க

'காத்திருந்து எலெக்சனுக்கு 30 நாளுக்கு முன்னாடி அவதூறு பரப்புறாங்க - நெல்லையில் விஜய் ஆவேசம்!

தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுகவை கடுமையாக விமர்சித்த... மேலும் பார்க்க

கிருஷ்ணசாமி-ன் வெற்றிக்குக் கைகொடுக்குமா ஒட்டப்பிடாரம்? - களநிலவரம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரே தனித் தொகுதி ஒட்டப்பிடாரம். தி.மு.க., அ.ம.மு.க., நா.த.க., த.வெ.க என ஏற்கெனவே நான்குமுனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில், தனித்துப் போட்டியிடுகிறார், புதிய தமிழகம் க... மேலும் பார்க்க

"ஈரான் மீதான போர் நிறுத்தம் 'ஓகே'; ஆனால், லெபனான் மீது தாக்குதல் தொடரும்" - நெதன்யாகு

இரண்டு வார போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துவிட்டார். 'எங்களைத் தாக்கவில்லை என்றால் நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம்' என்று ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி அ... மேலும் பார்க்க

தென்காசி: விவசாயி மீது துப்பாக்கிச்சூடு - காவல்துறை மீது உறவினர்கள் புகார்; வழக்கு பதிவு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் பெருமாள் சேட் மகன் மணிகண்டன்(32). விவசாயியான இவர் பனையேறும் தொழிலும் செய்து வருகிறார்.இந்நிலையில், ஆலங்குளம் காவல் நிலையத்தில் ப... மேலும் பார்க்க