செய்திகள் :

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய 'நோ'- மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

post image

தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம்.

அமைச்சகம் என்ன சொல்கிறது?

வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா சுகர், வெள்ளை சர்க்கரை, ரீஃபைண்டு சர்க்கரை) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ஆனால், இந்தத் தடை, CXL மற்றும் TRQ கோட்டாப்படி, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி தடை இல்லை.

சர்க்கரை
சர்க்கரை

ஏன் இந்த அறிவிப்பு?

உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்து சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. பிரேசில், தாய்லாந்திற்கு அடுத்து இந்தியா மூன்றாவது சர்க்கரையை அதிகம் ஏற்றுமதி செய்து வருகிறது.

அப்படியிருக்கையில், இந்த அறிவிப்பு உலக அளவில் மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது.

உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மையால் பணவீக்கம், விலை உயர்வு போன்றவை நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

இதனால், உள்நாட்டில் சர்க்கரை மற்றும் சர்க்கரை சார்ந்த பொருள்களின் விலை உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இன்னொரு பக்கம், இரண்டாவது வருடமாக, இந்த ஆண்டும் இந்தியாவில் கரும்பு உற்பத்தியும் குறைவாக இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

15%-ஆக உயர்ந்தது: தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வரி அதிகரிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தும்படியும், எரிபொருள், உணவு ஆயில்களை பயன்படுத்துவதை குறைக்கும்படியும், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும்படியும், வீட்டில் இருந்து வேலை செய்ய... மேலும் பார்க்க

நிழல் உலகின் பிடியில் NEET: கனவுகளைத் திருடிய வினாத்தாள் கசிவு; நீட் முறைகேட்டின் விரிவான பின்னணி!

கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட்-யூஜி (NEET-UG 2026) தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது பின்புதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து... மேலும் பார்க்க

IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நிதித்துறை, டாஸ்மாக் நிறுவனத்திற்கு புதிய மேலாண் இயக்குநர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தலைமைச் செயலாளர் எம். சாய் கும... மேலும் பார்க்க

`சிங்கப்பெண் அதிரடிப் படை' - முதல்வர் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில்... முழு விவரம்!

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்: முதல் சட்டமன்றக் கூட்டம்... எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி! |TN News Live Update

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் முதல்வர் நாற்காலியில் விஜய்தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக... மேலும் பார்க்க

TVK: "கலாம் ஐயா சொன்னதுபோல, இந்தக் கனவு என்பது பெரும் கனவு!" - பதவியேற்புக்கு பின் ராஜ்மோகன்!

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க