ராஜஸ்தான்: ரஜபுத்திரர்களின் முதல் பெண் அரச வாரிசு; 13 வயதில் பொறுப்பேற்ற சிறுமி!
'என்ன சொல்வதென தெரியவில்லை; முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை' - ஊர்வசி வேதனை | பாக்யராஜ் | Live
ஊர்வசி இரங்கல்
இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார் .
'முந்தனை முடிச்சு' திரைப்படம் மூலம் இவர் தான் நடிகை ஊர்வசியைத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பாக்யராஜ் மறைவு குறித்து ஊர்வசி, "எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். இதைத் தாங்குமளவு குடும்பத்தினருக்கு கடவுள் அமைதியை தர வேண்டும்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலக வரலாற்றில் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜிற்கு தனி இடம் உண்டு. இவரது திரைக்கதைக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.
திரைக்கதை மன்னனான பாக்யராஜ் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார் .
















