செய்திகள் :

'என்ன சொல்வதென தெரியவில்லை; முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை' - ஊர்வசி வேதனை | பாக்யராஜ் | Live

post image

ஊர்வசி இரங்கல்

இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார் .

'முந்தனை முடிச்சு' திரைப்படம் மூலம் இவர் தான் நடிகை ஊர்வசியைத் திரையுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பாக்யராஜ் மறைவு குறித்து ஊர்வசி, "எனக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.

முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். இதைத் தாங்குமளவு குடும்பத்தினருக்கு கடவுள் அமைதியை தர வேண்டும்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் - ஊர்வசி
பாக்யராஜ் - ஊர்வசி

தமிழ் திரையுலக வரலாற்றில் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜிற்கு தனி இடம் உண்டு. இவரது திரைக்கதைக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

திரைக்கதை மன்னனான பாக்யராஜ் இன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார் .

Bhagyaraj: "கமல், ரஜினிக்கு இருக்கிற ப்ளஸ் பாயிண்ட் எனக்குக் கிடையாது!" - பாக்யராஜ் பகிர்வு

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பாக்யராஜ் நடித்த படங்களில் சண்டைக் காட்சிகளோ, பிரமாண்ட... மேலும் பார்க்க

பாரதிராஜா - பாக்யராஜ் காம்போ: இருவருக்குமே முதல் திரைப்படம் 'முந்தானை முடிச்சு' தான்!

தமிழ் திரையுலகில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் விரல்களைப் பிடித்து தான் தனது பயணத்தைத் தொடங்கினார் பாக்யராஜ். ஆம்... 1977-ம் ஆண்டு வெளிவந்த '16 வயதினிலே' திரைப்படம் தான் பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்... மேலும் பார்க்க

Bhagyaraj: திரைக்கதை மன்னன்; அமிதாப் பச்சனின் அழைப்பு - பாக்யராஜ் பற்றிய முக்கிய தகவல்கள்!

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் காலமானார். இவருடைய மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 'திரைக்கதை மன்னன்' என அழைக்கப்பட்டவர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தனது சினி... மேலும் பார்க்க

திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் காலமானார்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி

'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ். தமிழ் சினிமாவின் தலைசிறந்த கதைசொல்லி மற்றும் இயக்குநரான கே. பாக்யராஜ், நகைச்சுவை, எதார்த்தம் மற்றும் சமூகக் கருத்துக்கள் நிறைந்த பல காலத்தால் அழி... மேலும் பார்க்க

அங்கீகாரம் விமர்சனம்: விளையாட்டுத்துறையில் அரசியல், வெகுண்டெழும் இளைஞன்; இலக்கை எட்டுகிறதா படம்?

சென்னையில் வசித்து வரும் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்) விளையாட்டின் மீது பெரும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார். கடினமான பொருளாதாரச் சூழல் இருந்தாலும், கிடைத்ததை வைத்து ரெக்கார்ட் வைக்கும் ஓட்டப... மேலும் பார்க்க

ஆளவந்தான் : பூவுக்குப் பதிலாக தலை விழுந்திருந்தால்? | `சினி'ஸ்கோப் 01 | ஆதி தாமிரா

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்! கட்டுரையாளர்: ஆதி தாமிரா ஆளவந்தான் : பூவா தலையா?`சினி'ஸ்கோப் 01தான் கல்யாணம்... மேலும் பார்க்க