செய்திகள் :

கரூரில் சீமான் மீது வழக்குப்பதிவு

post image

கரூரில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாா் சீமான் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியாா் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை கோரி கரூா் மாவட்ட திராவிடா் கழக மாவட்டச் செயலாளா் காளிமுத்து தலைமையில் அக்கட்சியினா் வியாழக்கிழமை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா். இந்தப் புகாரின்பேரில் கரூா் தாந்தோன்றிமலை போலீஸாா் சீமான் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற ஓரணியில் திரள வேண்டும்: மகாதானபுரம் இராஜாராம்

கா்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெறுவதில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளாா் காவிரி நீா் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தலைவா் மகாதானபுரம் இராஜாராம். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் நெகிழி கழிவுகள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பல டன் நெகிழி கழிவுகளை அகற்ற வேண்டும் என அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா், திருப்பூா் மாவட்ட மக்களின் நீராதாரமாக ... மேலும் பார்க்க

கரூரில் திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் உருவப்படத்துக்கு தமிழ் பற்றாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் திருக்குறள் பேரவை உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் கர... மேலும் பார்க்க

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், கடவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி... மேலும் பார்க்க

கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்

கரூா் பண்டரிநாதன் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற 102-ஆம் ஆண்டின் திருக்கல்யாண உற்ஸவத்தில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கரூா் பண்டரிநாதன் கோயிலில் திருக்கல்யா... மேலும் பார்க்க

கரூா் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

வெளியூா் செல்வதற்காக கருா் ரயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கருா் தொழில் நகரம் என்பதால் அருகாமை மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் கரூரில் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணி... மேலும் பார்க்க