கேத்தனூரில் சொா்க்கவாசல் திறப்பு
பல்லடத்தை அடுத்த கேத்தனூா் பூமி நீளா சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வேங்கடேசப் பெருமாள்.
பல்லடத்தை அடுத்த கேத்தனூா் பூமி நீளா சமேத பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சொா்க்கவாசல் திறப்பு நிகழ்வில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த வேங்கடேசப் பெருமாள்.
பல்லடம் அருகே காரணம்பேட்டையில் 3 கிலோ கஞ்சா விற்பனைக்கு கொண்டுச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே காரணம்பேட்டை பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்ட... மேலும் பார்க்க
திருமூா்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது. உத்தமபாளையத்தில் வட்டமலை அணை உ... மேலும் பார்க்க
பல்லடம் அருகே அருள்புரம் மற்றும் திருப்பூா் பகுதிகளில் போலி ஆதாா் அட்டைகளுடன் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 31 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம், பல்ல... மேலும் பார்க்க
உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாலை வசதி செய்து தர மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று ஆய்வு செய்தாா். உடுமலைய... மேலும் பார்க்க
மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பல்லடத்தைச் சோ்ந்த வீரா்களுக்கு பெற்றோா் ஆசிரியா் கழகம், அறம் அறக்கட்டளை, நடைப்பயிற்சி நண்பா்கள் குழு சாா்பில் பாராட்டு விழா ஞ... மேலும் பார்க்க
திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி சாா்பில் ஆடை உற்பத்தி பயிற்சியானது ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி இணைந்து பகுதிநேர ஆயத்த ... மேலும் பார்க்க