செய்திகள் :

கோவை: 'TNPL, யானைக்குத் தண்ணீர் சிகிச்சை, கேஸ் லாரி விபத்து' - ஜனவரி டூ ஜூன் 2025 | Photo Flashback

post image
ஜனவரி 2025 - கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது
ஜனவரி 2025 - கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது
பிப்ரவரி 2025 - கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்
பிப்ரவரி 2025 - கோவையில் புதிய பா.ஜ.க அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்
பிப்ரவரி 2025 - வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம்
பிப்ரவரி 2025 - வனத்துறையில் ரோந்து பணிக்காக வந்திருந்த பிரத்யேக வாகனம்
பிப்ரவரி 2025 - ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு
பிப்ரவரி 2025 - ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்வு
மார்ச் 2025 - சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள்
மார்ச் 2025 - சாலை விரிவாகத்திற்க்காக அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள்
மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை
மார்ச் 2025 -பிரசித்தி பெற்ற காரமடை பந்தசேவை
மார்ச் 2025 - கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா
மார்ச் 2025 - கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ஏப்ரல் 2025 - விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஏப்ரல் 2025 - விசைத்தறி உரிமையாளர்கள் சிலர் தங்களின் விசைத்தறி பாகங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஏப்ரல் 2025 - ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது
ஏப்ரல் 2025 - ஏஐ தொடர் கண்காணிப்பு மூலம் 5000 யானைகள் ரயில் விபத்தில் சிக்காமல் மதுக்கரை வனசரகத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது
ஏப்ரல் 2025 - பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு
ஏப்ரல் 2025 - பா.ஜ.க புதிய தமிழக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கோவையில் தொண்டர்கள் கொடுத்த வரவேறுப்பு
மே 2025 - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம்
மே 2025 - பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வந்ததும் நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் கொண்டாட்டம்
மே 2025 - கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம்
மே 2025 - கோடை காலத்திற்காக வனவிலங்களுக்கு அமைக்கப்பட்ட பிரத்யேக தொட்டியில் நீர் அருந்தும் யானை கூட்டம்
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு சிகிச்சை
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை
மே 2025 - மருதமலை அருகே நோய்வாய்ப்பட்டு யானைக்கு தண்ணீரில் சிகிச்சை
ஜூன் 2025 - கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன்
ஜூன் 2025 - கோவையில் ஆரம்பித்த டி.ஏன்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் எடிஷன்
ஜூன் 2025 - உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம்
ஜூன் 2025 - உலக யோக தினத்தில் அதிவிரைவுப்படையினரின் யோகாசனம்

JACTO-GEO: "பணிநிரந்தரம் செய்தால் பாராட்டு; ஏமாற்றினால் போராட்டம்" - பகுதிநேர ஆசிரியர்கள் எச்சரிக்கை

"திமுக அளித்த வாக்குறுதியின்படி வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிக்குள் முதல்வர் அறிவித்தால் பாராட்டுவோம். இந்த முறையும் ஏமாற்றினால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பகுதிநேர ஆசிரியர்களும் கலந்துகொள்வோம்" என்று தமிழ... மேலும் பார்க்க

வழக்கமான ரூட்டில் ப.சிதம்பரம்; முட்டுக்கட்டை போடும் திமுகவினர் - காரைக்குடி தொகுதி யாருக்கு?

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி மற்ற கட்சிகளைவிட ஆளும்கட்சியான திமுக-வினர் ஆர்வமாகத் தயாராகி வருவதுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்தியும் வருகிறார்கள். தே... மேலும் பார்க்க

"என்னோடு நின்ற தம்பி இளமகிழன்" - உசிலம்பட்டி விழாவில் வேட்பாளரை அடையாளம் காட்டினாரா கனிமொழி?

"வாழ்க்கையிலே எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள், சோதனைகள் வந்த காலகட்டத்திலும் என்னோடு நின்ற ஒரு தம்பி இளமகிழன்" என்று, கனிமொழி எம்.பி பேசியதன் மூலம் உசிலம்பட்டி வேட்பாளரை அடையாளம் காட்டியுள்ளார் என்று ... மேலும் பார்க்க

"பூர்ணசந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதை திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்" - எல்.முருகன்

"பூர்ணசந்திரனின் இறப்பிற்கு திமுக அரசாங்கமும் ஸ்டாலினும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்..." என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அஞ்சலி செலுத்தும் முருகன்திருப்பரங்குன்றத்தில் தீ... மேலும் பார்க்க

'கதறிய பெண் தூய்மைப் பணியாளர்கள்; நள்ளிரவில் கைது செய்த போலீஸ்!'- ரிப்பன் பில்டிங்கில் என்ன நடந்தது?

சென்னை ரிப்பன் பில்டிங் முன்பு திரண்டு போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்திருக்கின்றனர். சென்னையில் மண்டலங்கள் 5, 6 இல் குப்பை அள்ளும் பணிகளை தனியார் நிறுவனத... மேலும் பார்க்க