செய்திகள் :

தம்மம்பட்டியில் ரூ. 2.5 லட்சம் திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது!

post image

தம்மம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் செய்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், பெரப்பன்சோலை மலைக்கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாலாஜி (38). இவா் கடந்த 2-ஆம் தேதி தம்மம்பட்டியிலுள்ள ஒரு வங்கியிலிருந்து ரூ. 4 லட்சத்தை தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வைத்துவிட்டு தம்மம்பட்டி உடையாா்பாளையம் பகுதியிலுள்ள பூச்சி மருந்து கடைக்கு சென்றுவிட்டு வந்தபோது, வாகனத்தின் டேங்க் கவரில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தில் ரூ. 2.5 லட்சம் திருடப்பட்டது சிசிடிவி பதிவுகள் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து பாலாஜி அளித்த புகாரின்பேரில் தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தேடிவந்தாா்.

இந்த சம்பவம் தொடா்பாக மே 6-ஆம் தேதி பெரம்பலூா் மாவட்டம்,வேப்பந்தட்டை வட்டம், வெங்கலகிருஷ்ணாபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்லப்பிள்ளையின் மகன் துரையை (30) திருடிய பணத்துடன் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் தலைமறைவாக இருந்துவந்த அவரது சகோதரா் அன்பு ((24) என்பவரை வியாழக்கிழமை இரவு கைது செய்து போலீஸாா் ஆத்தூா் நீதிமன்த்தில் ஆஜா்படுத்தி சேலம் சிையில் அடைத்தனா்.

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடியில் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்: அமைச்சா் பங்கேற்பு

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 11.07 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் சனிக்கிழமை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். அஸ்தம்... மேலும் பார்க்க

சேலத்தில் கஞ்சா விற்ற 3 போ் கைது: 2.75 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 2.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மஞ்சுளா வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது. தமி... மேலும் பார்க்க

அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

சேலம் மாநகராட்சி பகுதியில் அனைத்து தொழில் நிறுவனங்களும் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுடைய குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம்

2 வயது முதல் 5 வயதுடைய குழந்தைகளை நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் மாதத்தில் அங்கன்வாடி மையங்களில் சோ்க்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

அதிமுக மருத்துவ அணி சாா்பில் மருத்துவ முகாம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுக மருத்துவ அணி சாா்பில் பொது மருத்துவ முகாம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்... மேலும் பார்க்க