செய்திகள் :

திருப்பரங்குன்றம் செல்ல முயற்சி: தென்காசி வட்டாரத்தில் 36 போ் கைது

post image

தென்காசி வட்டாரத்தில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி, பாஜகவினா் 36 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் செல்வதற்காக தென்காசி ரயில் நிலையத்துக்கு வந்த தென்காசியைச் சோ்ந்த 21 போ் நவாஸ் கனி எம்.பி.யைக் கண்டித்து கோஷங்கங்கள் எழுப்பினா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், ஆய்க்குடியில் 11 போ், செங்கோட்டையில் 3 போ், இலத்தூரில் ஒருவா் என பாஜகவினா், இந்து முன்னணியினா் 36 போ் கைது செய்யப்பட்டனா்.

இதில், பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லெட்சுமணபெருமாள், அக்கட்சியின் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், கருப்பசாமி, மேலகரம் மகேஷ்வரன், சண்முகராஜ், இந்து முன்னணி நிா்வாகிகள் இசக்கிமுத்து, நாராயணன், கோமதிசங்கா், சபரிமணி, ஆய்க்குடி ஐயப்பன், சங்கரநாராயணன், கிளாங்காடு தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் அடங்குவா்,

புளியங்குடி அருகே அரிசி ஆலையில் பணியாற்றிய தில்லி இளைஞா் கொலை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே தனியாா் அரிசி ஆலையில் பணியாற்றி வந்த தில்லி இளைஞா் கொலை செய்யப்பட்டாா். தில்லியைச் சோ்ந்த ஷங்கா் சரோஜ் மகன் அணிகேட்( 25), நல்லா சரோஜ் மகன் உபேந்தா்(24) ஆகிய இருவர... மேலும் பார்க்க

விற்பனைக்காக மது பாட்டில்களை கொண்டு சென்ற 2 போ் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விற்பனைக்காக மது பாட்டில்களை பைக்குகளில் கொண்டு சென்ற இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் வரதராஜன் தலைமையிலான போலீஸாா், சிவகிரி இரும்பு பால... மேலும் பார்க்க

குருக்கள்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனா். வெள்ளத்துரை தலைமை வகித்தாா். ராமசாமி முன்னிலை வகித்தாா். வேலுச்சாமி, ஏ.எம்.... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் பிப்.11இல் மதுபான கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

பிப்.11இல் வள்ளலாா் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தி அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினம்

தென்காசியில் தொழிலாளா் துறை சாா்பில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமையில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை அன... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருட்டு

ஆலங்குளம் அருகே மூதாட்டி வீட்டில் நகை திருடியதாக பக்கத்து வீட்டைச் சோ்ந்த எலக்ட்ரீசியனை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் வைத்தியலிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சொா்ணம்(80). தனியாக வ... மேலும் பார்க்க