செய்திகள் :

தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு தலா 2 தங்கம், வெண்கலம்

post image

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் செவ்வாய்க்கிழமை தலா 2 தங்கம், வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் பாட்மின்டனில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் தமிழக வீரா் சதீஷ் கருணாகரன் தங்கம் வென்றாா்.

கலப்பு இரட்டையா் பிரிவிலும் சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியத் இணை தங்கம் வென்றது.

மகளிா் இரட்டையா் பிரிவில் தமிழகத்தின் வா்ஷினி-அருள் பாலா இணை வெண்கலம் வென்றது.

அதே போல் அணிகள் பிரிவில் 3*3 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி வெண்கலம் வென்றது.

விடாமுயற்சி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

விடாமுயற்சி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படமானது உலகம் முழுவத... மேலும் பார்க்க

ராம்குமாா், முகுந்த் தோல்வி

சென்னை ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், முகுந்த் சசிகுமாா் உள்ளிட்ட இந்தியா்கள் தோல்வியைத் தழுவினா்.சென்னை நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் ... மேலும் பார்க்க

ஏபிஎன் ஆம்ரோ ஓபன்: மெத்வதெவ், மினாா் வெற்றி

நெதா்லாந்தில் நடைபெறும் ஏபிஎன் ஆம்ரோ ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா். முதல் சுற்றில... மேலும் பார்க்க

நான்தான் சிறந்தவன்..! ரொனால்டோவின் ஆணவப் பேச்சு!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகத்திலேயே நான்தான் சிறந்தவன் எனப் பேசியுள்ளார். 39 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ 923 கோல்கள் அடித்துள்ளார். கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவராக ... மேலும் பார்க்க

கேரவனில் நடந்த துயரம்..! மீட்சியடைந்த தருணம் குறித்த பேசிய தமன்னா!

நடிகை தமன்னா தனது கேரவனில் நடந்த துயரத்தில் இருந்து எப்படி மாறினேன் என அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளார். சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா அதில் பேசியதாவது: நான் எனது க... மேலும் பார்க்க