செய்திகள் :

'தோழியை சந்திக்க வந்த இடத்தில்.!' கோயம்பேடு தனியார் பார் தகராறு; மற்றொரு பெண்ணும் உயிரிழப்பு

post image

கடந்த மே 31-ம் தேதி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில், நடனமாடும் போது இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் மற்றும் அவரது தோழிகளுக்கும், சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அதனால், அந்த இரு குழுக்களையும் பவுன்சர்கள் வெளியேற்றியுள்ளனர். பாருக்கு வெளியேயும் அந்தப் பிரச்னை தொடர, அங்கிருந்தும் அந்த இரு குழுக்களையும் பவுன்சர்கள் அனுப்பியிருக்கின்றனர்.

ஆனால், போகும் வழியில், பைக்கில் சென்றுகொண்டிருந்த இளம் பெண் மற்றும் அவரது தோழியை சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களும் காரில் மோதியுள்ளனர்.

மதுபான பார்
மதுபான பார்

இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார் 18 வயதான இளம் பெண் யான்சி. யான்சி உடன் பைக்கில் சென்ற தோழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால், அவரும் சிகிச்சைக்குப் பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த யான்சிக்கு வயது 18. அவரின் தோழிக்கு வயது 17.

விழுப்புரத்தில் உள்ள அனிச்சங்குப்பம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் யான்சி. இவருக்கும், 17 வயதான சிறுமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு தான் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்திக்க யான்சி வந்த இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொழுக்குமலையில் 400 அடி பள்ளத்தாக்கில் குதித்து இளைஞர் தற்கொலை; காதல் தோல்வி காரணமா?

வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.விடுமுறைக... மேலும் பார்க்க

தி.மலை: பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் அட்டூழியம்; பணம் பறிப்பு - 8 பேர் கும்பல் சிக்கிய பின்னணி

வைகாசி மாத பௌர்ணமி கடந்த 30-ம் தேதி தொடங்கி, மறுநாள் மதியம் நிறைவடைந்தது. 30-ம் தேதி இரவு, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான பெண், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, இருசக்... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தியிருந்த காரை இரும்பு வியாபாரிக்கு விற்ற இளைஞர்; அதிர்ச்சியடைந்த உரிமையாளர்!

கேரள மாநிலம் ​மலப்புரம் மாவட்டம் வட்டம்குளம் பகுதியைச் சேர்ந்த சித்திக் என்பவருக்குச் சொந்தமான கார் பழுதடைந்த காரணத்தால், பல ஆண்டுகளாக அவரது வீட்டின் முன்புறம் சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்தார். ஆ... மேலும் பார்க்க

குமாரபாளையம்: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் 12 வயது சிறுமியை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து, பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குமாரபாளையம் காவல் ... மேலும் பார்க்க

45 லிட்டர் கொள்ளளவு டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் எப்படி? - கார் உரிமையாளரால் அம்பலமான மோசடி

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், தனது புத்தம் புதிய காரின் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கில் 52 லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாகக் கூறி ரசீது வழங்கப்பட்டதைக் கண்டு கார் உரிமையாளர் ஒருவர் அ... மேலும் பார்க்க

கரூர்: கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொல்லப்பட்ட்ட வழக்கு; 3 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டன

கரூர் மாவட்டம், க.பரமத்தி அடுத்த குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவர், ஜெகநாதன் (வயது: 52). சமூக ஆர்வலரான அவர், அப்பகுதியில் விவசாயம் மேற்கொண்டு வந்தார். க.பரமத்தி, தென்னிலை சுற்று வட்டார பகுதிகளில் இய... மேலும் பார்க்க