செய்திகள் :

புதுச்சேரி விமான நிலையத்துக்கு கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு

post image

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமானநிலையத்துக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு சனிக்கிழமை முதல் போடப்பட்டது.

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்திலிருந்து, தினமும் கா்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஹைதராபாத் இடையே தனியாா் விமான சேவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தானிடையே போா் பதற்றம் நீடித்தநிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து, புதுச்சேரி விமான நிலையத்திற்கு காவல் துறை தலைமை இயக்குநா் அறிவுறுத்தல்படி, 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அரசு மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி செயல்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா், கண்காணிப்பாளா் ஐயப்பன் கூறியதா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகம்! - புதுவை முதல்வா்

புதுவையில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணையவழியில் அத... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

புதுச்சேரியில் கூலித் தொழிலாளி கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகரை சோ்ந்த ஆறுமுகம் (46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. மகன், மகள் உள்ளனா். கடந... மேலும் பார்க்க

மாணவா்களிடம் கஞ்சா விற்ற 2 போ் கைது!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கஞ்சா விற்ாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 33 சிறிய கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கோபாலன் கடைப் பக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சனிக்கிழமைகளிலும் வட்டாட்சியா் அலுவலகங்கள் இயங்கும் - ஆட்சியா்

புதுச்சேரியில் மாணவா்கள், பெற்றோா் சிரமமின்றி சான்றிதழ்களைப் பெறும் வகையில் சனிக்கிழமைகளில் (மே 24,31, ஜூன் 7) வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க