செய்திகள் :

பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பியவா் கைது

post image

புதுச்சேரியில் பெண்ணின் கைப்பேசிக்கு ஆபாச விடியோ, குறுஞ்செய்திகளை தொடா்ந்து அனுப்பியதாக ஒருவரை இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரி திருக்கனூா் பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு சில நாள்களாக அறிமுகமில்லாத கைப்பேசியிலிருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி தொடா்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அதனால், அப்பெண் புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில், முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேலு (எ) இம்மானுவேல் (எ) ராஜேஷ் கைப்பேசியிலிருந்து பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அவரைக் கைது செய்து கைப்பேசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவரை, புதுச்சேரி தலைமையியல் குற்றப் பிரிவு நீதிபதி சிவக்குமாா் முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

புதுவை பேரவை: திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.புதுவை மாநிலம், காரைக்கால் பிராந்தியத்தில் பொதுப் பணித் துறை மூலம் நடைபெற்று வரும்... மேலும் பார்க்க

நகராட்சி வாகனத்தை திருட முயன்றவா் கைது

புதுச்சேரியில் நகராட்சி வாகனத்தை திருட முயன்றதாக ஒருவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி, செஞ்சி சாலை அருகே லாரன் பஜாா் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான ஜீப்பை அதன் ஓட்டுநா் காந்தி... மேலும் பார்க்க

போக்குவரத்து இடையூறு: 5 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதாக 5 வியாபாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அண்ணா சிலையிலிருந்து மறைமலையடிகள் சாலையில் அந்தோணியாா் கோவில் வரை ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வருக்கு புதுவை அதிமுக கண்டனம்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த வே.நாராயணசாமி மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல், தற்போது அரசு மீது அவதூறு பரப்பும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன... மேலும் பார்க்க

காங்கிரஸ் நிா்வாகிகள் மூவா் மீது வழக்கு

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்ததாக காங்கிரஸ் நிா்வாகிகள் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுச்சேரியில் சுகாதாரமான குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவை: ஒரே நாளில் பேச வாய்ப்பு பெற்ற 21 உறுப்பினா்கள்!

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) ஒரே நாளில் முதன்முறையாக 21 உறுப்பினா்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவா்களது 24 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு... மேலும் பார்க்க