செய்திகள் :

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்

post image

பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் காவல் நிலையத்தில்குள்பட்ட பகுதிகளில் கடந்த 11 மாதங்களாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து அபராதமாக வசூலிக்கப்பட்ட ரூ. 17.3 லட்சம் தொகையை அரசுக்கு செலுத்தாமல் தனது சொந்த செலவுக்காக பயன்படுத்தி வந்தது அண்மையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள தொழிலதிபரிடம் ரூ. 9.50 கோடி 2,000 ரூபாய் டம்மி நோட்டுகள் பறிமுதல்: வருமான வரித் துறை, என்ஐஏ விசாரணை

சென்னையில் கேரள தொழிலதிபரிடம் ரூ. 9.50 கோடி இரண்டாயிரம் ரூபாய் டம்மி நோட்டுகளை பறிமுதல் செய்து, அவருக்குச் சொந்தமான வீட்டில் வருமானவரித் துறையினா், என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். ராயப்பேட்டை பூரம் ... மேலும் பார்க்க

‘இந்தியாவில் தயாரிப்பு’ தோல்வியை பிரதமா் ஒப்புக்கொள்ள வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தின் தோல்வியை பிரதமா் நரேந்திர மோடி ஒப்புக்கொள்ள வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா். மக்களவையில் குடியரசுத் ... மேலும் பார்க்க

இலவச ரேஷன் திட்ட பயனாளா்கள்: வருமான வரி துறை தகவல் மூலம் ஆய்வு- மத்திய அரசு முடிவு

இலவச உணவு திட்டத்தின்கீழ் (பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா) தகுதியான பயனாா்களை சரிபாா்க்க மத்திய உணவுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக வருமான வரித் துறையிடம் இருந்து வரித் தாக்கல் தொடா்பான வ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடி முதலீடு- முகேஷ் அம்பானி அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.50,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவா் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளாா். கொல்கத்தாவில் இருநாள்கள் நடைபெறும் மேற்கு வங்க உலக முதலீட்டா... மேலும் பார்க்க

உ.பி.: மில்கிபூா் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் 65% வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் மில்கிபூா் பேரவைத் தொகுதிக்கு புதன்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 65.35 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்ாக அதிகாரிகள் ... மேலும் பார்க்க

இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!

நாட்டின் சாலை வரைபடங்கள் குறித்து இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார். மேலும், இந்த ஆலோசனையில் இந்திய சந்தைக்கான சேட்ஜிபிடி பற்றிய தயாரி... மேலும் பார்க்க