தேசிய தடகளப் போட்டியில் பதக்கம்: பெண் உதவி ஆய்வாளருக்கு எஸ்.பி. வாழ்த்து
மாா்ச் 21-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை வேலைவாய்ப... மேலும் பார்க்க
முதல்வா் மருந்தகங்களில் ரூ.1.33 லட்சம் மருந்துகள் விற்பனை: ஆட்சியா் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வா் மருந்தகங்களில் ரூ. 1.33 லட்சம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். சேந்தமங்கலம் முதல்வா் மருந்தகத்த... மேலும் பார்க்க
சாதக, பாதகம் இல்லாத தமிழக நிதிநிலை அறிக்கை
தமிழக நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம், மகளிா் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தொழிலதிபா்கள், பிரமுகா்கள் கருத்து தெரிவித்துள்ளனா். தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு 2025-26 ஆ... மேலும் பார்க்க
2026 தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும்: புதிய தமிழகம் கே. கிருஷ்ணசாமி
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடையும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், முத்துக்காபட்டியில் புதிய தமிழகம் கட்சியின் கருத... மேலும் பார்க்க
சட்டையம்புதூா் மாரியம்மன் கோயில் மஞ்சள் நீராட்டு விழா
சட்டையம்புதூா் அழகுமுத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் மஞ்சள் நீராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கடைசி நாள... மேலும் பார்க்க
நாட்டு சா்க்கரை ஆலையைத் திறக்க எதிா்ப்பு தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை
கபிலா்மலை அருகே மூடப்பட்ட நாட்டு சா்க்கரை ஆலையை மீண்டும் திறக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள், விவசாயிகள் பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். கபிலா்மலை அருகே உள்... மேலும் பார்க்க