செய்திகள் :

'விவசாயி வீரமணி, ஓட்டுநர் சங்கர், டாப் காவல் நிலையம்.!' - குடியரசு தினத்தில் வழங்கப்பட்ட விருதுகள்

post image

குடியரசு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன், கொடியேற்றினார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொண்டார்.

கொடியேற்ற நிகழ்விற்குப் பின், முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய விருதுகளின் பட்டியல்...

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்

> நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுநர் சங்கர்

> தீயணைப்புத் துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ்

> கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன்

தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது

> திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலிமுல்லா

சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது

> தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணி

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது

> முதல் பரிசு மதுரை மாநகரம்

> இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்

> மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்

காந்தியடிகள் காவலர் பதக்கம்

> விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்

> விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்

> கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்

> கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்

> சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று என்று கேட்பதில் தவறு கிடையாது!" - சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்க செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம்... மேலும் பார்க்க

ராகுலா, பிரியங்காவா? - கேரளா, அஸ்ஸாம் தேர்தலில் வெற்றிபெற்று செல்வாக்கை நிரூபிக்கப்போவது யார்?

கேரளா, அஸ்ஸாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த இரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் காங்கிரஸ் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கரு... மேலும் பார்க்க

"அந்த போன்கால் வரட்டும்!" - காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னை முகப்பேரில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலாள... மேலும் பார்க்க

DMK - ADMK : `6 இடங்களுக்குதான் இத்தனை அக்கப்போரா?' - கலக்கத்தில் தவிக்கும் கழகங்கள்! | மாநிலங்களவை

தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து, காலியாக உள்ள 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். பிப்ரவரி மாதம் 26-ம் தேதி வேட்புமனு துவங்கி, மாரச் 16-ம் தேதி... மேலும் பார்க்க

`அமித் ஷா நடிக்கலாம்; ராஜ்யசபா தேர்தலை நடத்த அவசரம் காட்டுவதற்கு இதுதான் காரணம்!' - மாணிக்கம் தாகூர்

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், அதற்கு முன்னதாகவே மாநிலங்களவையில் காலி ஆகும் இடங்களுக்கு தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல... மேலும் பார்க்க