செய்திகள் :

Rain Update: 'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி' - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்

post image

இன்று (ஜன.24) அதிகாலை முதலே சென்னை மற்றும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Rain Alert - மழை
Rain Alert - மழை

இதனால் இன்று (ஜன.24) கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Rain Alert - மழை
Rain Alert - மழை

அதேபோல நாளை (ஜன.25) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நீலகிரி: காலநிலையில் திடீர் மாற்றம்; இருளில் மூழ்கிய நகரம்; முடங்கிய‌ போக்குவரத்து | Foggy Clicks

சாலையில் விழுந்த மரம் சாலையில் விழுந்த மரம் சாலையில் விழுந்த மரம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பனி மூட்டம் பன... மேலும் பார்க்க

ஊட்டி: பகலில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகரங்கள் - பனி மூட்டத்தால் முடங்கிய போக்குவரத்து!

குளிர்ந்த கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

Rain: கரையைக் கடந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்; தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் கரையை கடந்துவிட்டதாகவும், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவ... மேலும் பார்க்க

வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி; தமிழ்நாட்டில் 3 நாள்களுக்கு கனமழை! சென்னையிலும் கனமழை - எப்போது?

இந்த வாரத்தில் மூன்று நாள்கள் தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...உருவாகிய காற்றழுத்த தாழ்வுப்பகு... மேலும் பார்க்க

நீலகிரி: குன்னூரில் 215 மி.மீ, கோத்தகிரியில்‌ 114 மி.மீ; இரவோடு இரவாகக் கொட்டித் தீர்த்த கனமழை!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாகக் கடுமையான உறைபனி நிலவி வந்த நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.நேற... மேலும் பார்க்க