செய்திகள் :

"ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார்; காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!" - எஸ்.ஏ. சந்திரசேகர்

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல்களும் வெளியாகி வருகின்றன.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்தச் சூழலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தப்போது, " விஜய்யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து, கொடுத்து காங்கிரஸ் தேய்ந்து போகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால் பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரும். காங்கிரஸ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

``என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது; தடைகளை எதிர்கொள்வார்!” - எஸ்.ஏ.சந்திரசேகரன்

திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பிரமுகர் செந்தில்பாண்டியன் இல்லத் திருமணத்தில் தவெக தலைவர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``60 ஆண்டுகள... மேலும் பார்க்க

FTA: இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்: எப்படி முக்கியம்? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்?|Explained

ஒப்பந்தப் பேச்சுவார்த்தை... வர்த்தகப் பிரச்னை... வரி விதிப்பு... என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒருபக்கம் முறுக்கிக் கொண்டு இருக்க... இன்னொரு பக்கம், இந்தியா வெற்றிகரமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று சி... மேலும் பார்க்க

`முக்கோண' ரேஸ்; அதில் இருவர் அமைச்சர்கள்.! - பரபரக்கும் தாராபுரம் திமுக; சீட் யாருக்கு?

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் தாராபுரம், அவிநாசி ஆகிய இரண்டு தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இதில், அதிமுக-வின் கோட்டையாக அவிநாசி தொகுதி கருதப்படும் நிலையில், தாராபுரம் தொகுதி திமுகவின் கோ... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட் 2026: விவசாயம், தங்கம் டு வருமான வரி! - உங்கள் எதிர்பார்ப்பு என்ன?| #கருத்துக்களம்

வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) 2026-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட். அன்று இந்தியாவின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுவார்... அறிவிப்பார். இந்தியாவில் வலு... மேலும் பார்க்க

``அம்பேத்கர் பெயரை எப்படி தவிர்க்க முடியும்?" - கொந்தளித்த அதிகாரி மன்னிப்பு கேட்ட பாஜக அமைச்சர்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியரசு தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மகாரஷ்டிராவின் நீர்வளத்துறை அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கிரீஷ் மகாஜன் உரையாற்றினார். அந்த உரையில், குடியரசுத் தினத்... மேலும் பார்க்க

அனுதாப அலைகளை கோட்டைவிட்ட அதிமுகவும், கோட்டைக்கு விரைந்த ஸ்டாலினும்! | ‘வாவ்’ வியூகம் 03

(கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கட்சிகள் ஆட்சிக்கு வந்த கதைகளை, சமீபத்திய நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய தொடர்தான்‘வாவ்’ வியூகம்.)... மேலும் பார்க்க