செய்திகள் :

திருநெல்வேலி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு; ஸ்பாட் விசிட் செய்த ஆட்சியர் | Photo Album

post image
திருநெல்வேலி:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு! பள்ளிகளில் ஸ்பாட் விசிட் ஆய்வு செய்த ஆட்சியர்
திருநெல்வேலி:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு! பள்ளிகளில் ஸ்பாட் விசிட் ஆய்வு செய்த ஆட்சியர்

"அதிகாரிகள் பதவி விலக வேண்டும்!" - சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடி குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்காகப் புதிய மின்னணு மதிப்பீட்டு முறையான 'திரைவழி மதிப்பீட்டு முறையை' (OSM - On Screen Marking) அற... மேலும் பார்க்க

வேளாண்மை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் முதல் ITI வரை: படிப்பு, கடைசி தேதி - முழு விவரம்!

+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேரலாம்? என்ற ஆலோசனையிலும் தேடலிலும் மாணவர்களும் பெற்றோர்களும் தீவிரமாக இருப்பீர்கள். உங்கள் சுமையைக் குறைக்கும் வகையில்... மேலும் பார்க்க

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை முந்திய மாணவிகள்; முதலிடம் பிடித்த மாவட்டம் எது?

தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர். அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளன... மேலும் பார்க்க

PM SHRI: "அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்" - பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனp பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று (மே.19) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "... மேலும் பார்க்க

மோடி பரிந்துரைத்த 'மீண்டும்' ஆன்லைன் க்ளாஸ்: கல்லூரி மாணவர்களுக்கு 'ஓகே'; ஆனா, பள்ளி மாணவர்களுக்கு?

இன்னும் கிட்டத்தட்ட 15 நாள்களில் பள்ளி, கல்லூரி ரீ-ஓபன் ஆகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு... இந்திய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கைகாட்டி இந்திய பிரதமர் மோடி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் க்ளாஸ் நடத்தலாம... மேலும் பார்க்க