செய்திகள் :

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; மாணவர்களை முந்திய மாணவிகள்; முதலிடம் பிடித்த மாவட்டம் எது?

post image

தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

2026-ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.

அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தேர்ச்சி அடைந்த மாணவிகளின் சதவிகிதம் 96.47%... மாணவர்களின் சதவிகிதம் 92.15 சதவிகிதம் ஆகும்.

மாணவர்களை விட, 4.32 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள்:

1. புதுக்கோட்டை

2. சிவகங்கை

3. தஞ்சாவூர்

4. திருச்சி

5. கன்னியாகுமரி

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்கள்:

1. சிவகங்கை

2. புதுக்கோட்டை

3. தஞ்சாவூர்

4. ராமநாதபுரம்

5. திருச்சி.

இந்தாண்டு பத்தாம் வகுப்பு முடிவுகள் குறித்து இன்னும் தெரிந்துகொள்ள...

PM SHRI: "அழுத்தத்திற்கு அடிபணியமாட்டோம்" - பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து அமைச்சர் ராஜ்மோகன்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் மத்திய அரசின் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம் எனp பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் இன்று (மே.19) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "... மேலும் பார்க்க

மோடி பரிந்துரைத்த 'மீண்டும்' ஆன்லைன் க்ளாஸ்: கல்லூரி மாணவர்களுக்கு 'ஓகே'; ஆனா, பள்ளி மாணவர்களுக்கு?

இன்னும் கிட்டத்தட்ட 15 நாள்களில் பள்ளி, கல்லூரி ரீ-ஓபன் ஆகிறது. அந்நிய செலாவணி கையிருப்பு... இந்திய பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை கைகாட்டி இந்திய பிரதமர் மோடி பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் க்ளாஸ் நடத்தலாம... மேலும் பார்க்க

வெளியானது +2 தேர்வு முடிவுகள்! அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டம் இதுதான் - முழு விவரம்

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கின. இதையடுத்து மார்ச் 2ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்கின. அதன்பிறகு மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. கடந்த மா... மேலும் பார்க்க