செய்திகள் :

'விவசாயி வீரமணி, ஓட்டுநர் சங்கர், டாப் காவல் நிலையம்.!' - குடியரசு தினத்தில் வழங்கப்பட்ட விருதுகள்

post image

குடியரசு தினத்தை முன்னிட்டு, மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை முன், கொடியேற்றினார் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொண்டார்.

கொடியேற்ற நிகழ்விற்குப் பின், முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய விருதுகளின் பட்டியல்...

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்

> நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத்துறை ஓட்டுநர் சங்கர்

> தீயணைப்புத் துறையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் ரமேஷ்

> கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பீட்டர் ஜான்சன்

தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்
தமிழ்நாடு: குடியரசு தின விழா விருதுகள்

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது

> திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலிமுல்லா

சிறந்த நெல் சாகுபடிக்கான நாராயணசாமி நாயுடு விருது

> தஞ்சாவூரைச் சேர்ந்த வீரமணி

சிறந்த காவல் நிலையத்திற்கான விருது

> முதல் பரிசு மதுரை மாநகரம்

> இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்

> மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்

காந்தியடிகள் காவலர் பதக்கம்

> விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்

> விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்

> கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்

> கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்

> சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்

”ஒரு கைக்கு 5 விரல்களே போதும்; விஜய்யின் த.வெ.க ஆறாவது விரல்.!”– ராஜேந்திர பாலாஜி கிண்டல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை நடந்து முடிந்த அரசியலில் பார்த்தால் ஒவ்வொரு நேரமும் தி.மு.கவும் படுதோல... மேலும் பார்க்க

எம்.ஜி.ஆரின் முதல் தேர்தல்: அசந்துபோன அண்ணாவும் வெற்றியை தந்த ஒற்றை புகைப்படமும்! | முதல் களம் - 03

`முதல்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் தொகுப... மேலும் பார்க்க

"கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பது எங்கள் உரிமை; தருவது உங்களின் கடமை" - சொல்கிறார் விஜய பிரபாகரன்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எந்தக் கூட்டணி என்று தேமுதிக இதுவரை அறிவிக்காத நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியமுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய பிரபாகரன், ... மேலும் பார்க்க

'அண்ணன் திருமாவிற்கு தெரியும்; நான் தடம் மாறவில்லை!' விசிகவினருக்கு ஆதவ் விளக்கம்

நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விடுதலைச் சிறுத்தை கட்சிகள் குறித்து பேசியிருந்தது, விசிகவினர் இடையே அத... மேலும் பார்க்க